கதையாசிரியர்: திலகபாமா

10 கதைகள் கிடைத்துள்ளன.

தண்டணைகளின் மகிழ்வில்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 4, 2015
பார்வையிட்டோர்: 8,953
 

 தாலிகள் விதவிதமானவை. எல்லாரும் நம்பிக் கொண்டிருக்கின்றார்கள். இந்த ஆண்கள் தூக்கிப் பிடித்த சாதியத்திற்கேற்ப தாலிகள் உருவாயிருக்கிறதென்று. இல்லை இல்லை ….

திசை அணங்கு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2015
பார்வையிட்டோர்: 8,785
 

 இதோ புதை மணலுக்குள்ளிருந்து எடுக்கப் பட்ட அந்த சிலை நாயக்கர் மகாலின் நடுக் கூடத்திற்கு அலங்காரமாய் இன்றி வீற்றிருக்கிறது. .கண்டெடுக்கப்…

தீப்பூக்கும் வாகை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 17, 2015
பார்வையிட்டோர்: 9,232
 

 குமார் தின்று எரிந்த அந்த கொட்டை குப்பைத் தொட்டியில் விழுந்து சப்தமெழுப்பி ஓய்ந்தது. எச்சங்களை தனக்குள் எரிந்து கொண்டிருக்கும் என்…

கிளிகளின் தேசத்தில்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 4, 2014
பார்வையிட்டோர்: 7,757
 

 அந்த அறையில் அடுக்கப் பட்டிரூந்த தீபங்கள் ஜீவாலையில் விழித்துப் பார்த்துக் கொண்டிருந்ததாய் எழுத , எழுத்துக்களோடு நகர்ந்து கொண்டிருந்தது விழியொன்று…

குளிர்ந்து விட முடியா சந்திரமதி தாலி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 8, 2014
பார்வையிட்டோர்: 39,847
 

 கொளுத்தும் வெயிலை உள்வாங்கியும் ஒளிர முடியாது இருண்டு போயிருந்த அரண்மனைகள். காலியாய்க் கிடந்த உப்பரிகைகளில் இறந்த காலம் காற்றின் தூசாய்…

அடையாளம் துறக்கும் அந்தி மந்தாரைகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 1, 2014
பார்வையிட்டோர்: 7,467
 

 எண்கள் குழப்பமாய் ஒரு வரிசைக் கிரமத்தில் என்றில்லாது பெரிதும் சிறியதுமாய் வந்து வந்து போக. எண்களுக்கு பின்னாள் மஞ்சளும் நீலமுமாய்…

மறை வாள் வீச்சு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 18, 2014
பார்வையிட்டோர்: 8,557
 

 அந்தக் கடற்கரையில் அந்தலும் சிந்தலுமாக உதிர்ந்து கிடக்கின்‎ற கட்டடங்களும் , துருவேறி எந்த ஆட்சியிலோ வைத்து விட்டுப் போன நினைவுத்…

சிக்காத மனம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 24, 2014
பார்வையிட்டோர்: 8,033
 

 தூங்க மறுத்த கண்களுக்கும், ஏங்கித் தவிக்கும் நெஞ்சத்திற்கும் பதில் சொல்ல முடியாது இமைகளை இழுத்து மூடிய படி கிடந்தாள் தீபா.மூடிய…

வெளிச்சம் பழகட்டும் கண்களுக்கு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 13, 2014
பார்வையிட்டோர்: 11,168
 

 திலகபாமாசின்னஞ்சிறிய வீடுதானென்றாலும் தனிமை வீட்டை நிறைத்து என்னையும் அழுத்திக் கொண்டிருந்தது. .தனிமை தவிர்க்க நினைத்து தொலைக்காட்சியைப் போட்டு விட நிகழ்ந்து…

அலைவுறும் உறக்கமோடு ஒரு கடிதம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 30, 2014
பார்வையிட்டோர்: 7,952
 

 அன்புள்ள நிஷாந்த், நீ நலமாயில்லை அல்லது நலமாயிருப்பதாய் நம்புவதாய் எழுதிய கடிதத்திலிருந்து எனது பதில் துவங்குகின்றது. உன் எழுத்துக்கள் நடுங்குவதைக்…