கதையாசிரியர்: ஆர்.பாஸ்கர்

14 கதைகள் கிடைத்துள்ளன.

ஒரு நாள் டைரி..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 11, 2020
பார்வையிட்டோர்: 5,145
 

 “கொமாரூ…! ” “அம்மா.! ” “எந்திரி ராசா…போ. பல்லு விளக்கிட்டு வாப்பா..!” தினமும் காலை மூனரை மணிக்கு அம்மாவின் பாசக்…

தோ.. தோ..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 4, 2020
பார்வையிட்டோர்: 5,896
 

 படு வேகமாக வந்து தெரு ஓரத்தில் சர்ரென திரும்பியது அந்த வண்டி..! தூக்கி வாரிப் போட்டு .. எழுந்து ஓரமா…

செக்ரட்டரி மாமா..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 31, 2020
பார்வையிட்டோர்: 8,206
 

 நான் சிவக்குமார்..மனைவி சித்ரா.. ஒரே மகன் கணேஷ்.. ஏழு வயது! எங்க வீடு இருந்தது அந்த அப்பார்மெண்டுல.. ! சொந்த…

பாட்டாளி வர்க்கம்..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 28, 2020
பார்வையிட்டோர்: 4,956
 

 நான் சின்ன வயசுல இருந்தது ஒரு சிமெண்ட் ஃபேக்டரியோட குடியிருப்புல..! அப்பாவுக்கு அங்க தான் வேலை..! எல்கேஜி முதல் பளளி…

கஜேந்திர கன பாடிகள்.!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 25, 2020
பார்வையிட்டோர்: 4,942
 

 நான் நாராயணன்..! நாணா.! வசிப்பது நாக்பூரில் .! அப்பாவுக்கு நாக்பூரில் உத்யோகம்.! பேரு தர்மராஜ்..! இந்திப் பள்ளிக்கூட வாத்தியார் .!…

நான் சாரங்கபாணி..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 20, 2020
பார்வையிட்டோர்: 15,340
 

 நான் சாரங்கபாணி.! சின்ன வயசில இருந்தே அம்மா.. அப்பாலாம் “சாரி…சாரி”. ணே கூப்டுவா..! சின்ன வயசுல என்ன எல்லாரும் “சாரி.சாரி.”ன்னு…

ஆதி சிந்தனை..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 12, 2020
பார்வையிட்டோர்: 6,512
 

 (அக்கால சிந்தனைகள் தற்கால வாசகர்களின் வசதிக்காக இக்கால எழுத்துக்களில் விளக்கப் பட்டிருக்கின்றன..!) அந்த பெரிய மரத்தின் தடித்த கிளையின் மேல்…

ஜக்கம்மா..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 9, 2020
பார்வையிட்டோர்: 6,245
 

 “கோல்டன் குரோவ்..!” பெரிய நாயக்கன் பாளையத்தில் இருந்து கொஞ்ச தூரத்துல தள்ள்ள்ள்…..ளி உள்ள்ள்ள்…ள இருக்கிறது இந்த கேட்டட் கம்யூனிட்டி..! இருங்க…

கொரோனா கிச்சன்..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 5, 2020
பார்வையிட்டோர்: 43,107
 

 இந்தக் கொரோனா எத்தனையோ பேருக்கு உலகம் முழுக்க எத்தனையோ விஷயங்களைக் கற்றுத் தந்து கொண்டிருக்கிறது…! அதற்கு எப்படி பயப்படுவது..? எப்படி…

பிறக்காத தந்தை..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 2, 2020
பார்வையிட்டோர்: 7,576
 

 சட்டையைப் போட்டுக் கொண்டு வெளியில் கிளம்ப எத்தனித்தான் ரவி..! “என்னங்க .! வெளிய கௌம்பிட்டீங்களா? வெறும் வயத்தில போகாதீங்க.! கொஞ்சம்…