கதையாசிரியர்: கவிப்பித்தன்

9 கதைகள் கிடைத்துள்ளன.

ஸ்பரிசம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 16, 2021
பார்வையிட்டோர்: 4,290
 

 சின்னப்பா ரெட்டியாரின் உடல், அவர் எப்போதும் படுத்திருக்கும் அந்த வெளிர் நிற சுமைதாங்கிக் கல்லின் மீதே கிடத்தப்பட்டிருந்தது. அரைகுறைத் தூக்கத்தில்…

பின் கட்டு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 15, 2014
பார்வையிட்டோர்: 14,581
 

 கண்களில் விளக்கெண்ணெய் விடாத குறையாகக் கூட்டத்தை ஊடுருவிப் பார்த்துக் கொண்டிருந்தார் எஸ்.ஐ. சுந்தரம். இந்த வருடம் காலையிலிருந்தே கூட்டம் கட்டுக்கடங்கவில்லை….

தெரு நாய்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 4, 2013
பார்வையிட்டோர்: 11,256
 

 தெருக்குழாயின் அடியில் குத்துக்காலிட்டு குந்தி துணி துவைத்துக் கொண்டிருந்தாள் வசந்தி. அண்ணக்கூடையில் தண்ணீர் தளும்பிக்கொண்டிருந்தது. சோப்புத்தூள் போட்டு ஊற‌வைத்த துணிகள்…

சிப்பாய் கணேசன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 1, 2013
பார்வையிட்டோர்: 13,005
 

 ஏழாவது முறையாக புங்கமரத்தில் ஏறிய துரைமுருகன் கிளைகளில் கால்வைத்து, புங்கை சுளிர்கள் கண்களை குத்தி விடாதபடி தலையை இப்படியும், அப்படியுமாய்…

கரக ரெட்டியார்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 27, 2013
பார்வையிட்டோர்: 14,007
 

 பெரிய மகன் அதைச் சொன்னபோது நம்ப முடியாமல்தான் பார்த்தாள் சுந்தரம்மாள். “டே நைனா… இந்த வெளாட்டுப்புத்தி என்னிக்கித்தாண்டா உன்ன உட்டுப்…

ரெட்டக்குண்டி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 1, 2012
பார்வையிட்டோர்: 9,485
 

 மரத்தைப் பார்த்ததும் அவனது உள்ளங்காலிலிருந்து மேலெழுந்து ஓடியது ஒரு சிலிர்ப்பு. அந்த நுனா மரத்தில்தான் ‘ரெட்டக்குண்டி’ சின்னைய்யனை அடித்து மாட்டி…

பாப்பாரப்பூச்சி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 1, 2012
பார்வையிட்டோர்: 7,260
 

 பிரசவ வலியில் துடித்துக்கொண்டிருந்தாள் லட்சுமி. குமரனால் உட்கார முடியவில்லை. கீழே உட்கார்ந்தால் ஆசனவாயில் முள்ளை சொருகிவிட்டதைப்போல உறுத்தியது. எழுந்து வராந்தாவில்…

ஜஸ் பெட்டியில் படுத்திருக்கும் உருவம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 1, 2012
பார்வையிட்டோர்: 6,784
 

 இறந்துவிட்டோம் என்பதை ஒருவனால் எப்படி தெரிந்துகொள்ளமுடியும்? இந்தக் கேள்வி அடிக்கடி மூர்த்தியை சல்லடையாய் துளைக்கிறது. யோசிக்க யோசிக்க சூன்யமே மிஞ்சுகிறது….

ஊர்ப்பிடாரி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 1, 2012
பார்வையிட்டோர்: 9,785
 

 இந்த வெயில் காலம் தொடங்கியதில் இருந்தே மாரியின் வேதனை நாளுக்குநாள் கூடிக்கொண்டே போனது. இரவும் பகலும் அவளது மனத்துக்குள் இருந்த…