கதையாசிரியர்: கே.விஜயன்

5 கதைகள் கிடைத்துள்ளன.

கால்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 6, 2020
பார்வையிட்டோர்: 4,761
 

 கிருஷ்ணன் மறுபடியும் தரையில் படுத்துக் கொண்டான். அவன் கால்களை நீட்டிய போது இடது கால் பெருவிரலை கௌவுவது போல் பற்றிக்…

அப்புவின் கடிதம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 2, 2020
பார்வையிட்டோர்: 4,565
 

 அப்புவின் வாழ்க்கை ஒரு புதுக் கவிதையாகும். கிழக்கில் வெள்ளியின் துளிர்கள். அவன் எழுவான். காளி பூஜை. நெசவாலை சங்கின் அலறல்….

கடிதம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 5, 2020
பார்வையிட்டோர்: 5,033
 

 சுந்தா! சுந்தா! குளியலறையிலிருந்து சரஸ்வதியம்மாள் கத்துகிறாள். எவ்வளவு நேரமாகத்தான் கத்துவது. தொண்டையும் வலிக்கிறது. இந்த சின்ன பிசாசு எங்கே பொய்ட்டுது?…

கனவான் அவதாரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 3, 2020
பார்வையிட்டோர்: 6,417
 

 சுவர்க்கடிகாரம் நான்கு முறை ஒலித்து ஓய்ந்தது. கந்தசாமி பதறியடித்துக் கொண்டு எழும்புகிறார். ‘கடவுளே கடவுளே மணி நாலாயிற்றே’ என்று குழறிக்…

அன்னையின் நிழல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 14, 2020
பார்வையிட்டோர்: 5,866
 

 மிருதுவான காலை இருளின் அணைப்பில் உலகம் துயில்கிறது. கிழக்கின் விளிம்பில் வெளிச்சக்கோடுகள் கோலமிடாத போதிலும், பட்சி ஜாலங்களின் ஆர்ப்பரிப்பு முதிர்ச்சியடைந்த…