கதையாசிரியர்: ரிஷபன்

62 கதைகள் கிடைத்துள்ளன.

கத்திக் கப்பல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 10, 2023
பார்வையிட்டோர்: 2,701
 

 கடல் மாதிரி வீடு. மூன்று கட்டு. மூன்றாம் கட்டில் நாங்கள் இருந்தால் யாருக்கும் தெரியாது. வீட்டின் நடுவே வானம் பார்க்க…

அம்மா என்றொரு மனுஷி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 10, 2023
பார்வையிட்டோர்: 1,703
 

 அம்மாவின் ஆசை எதையும் நான் இதுவரை நிறைவேற்றியதில்லை. பள்ளி நாட்களில் பாஸ் மார்க் வாங்கினால் போதும் என்ற அளவில் எனக்கு…

தத்து

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 10, 2023
பார்வையிட்டோர்: 2,163
 

 எஸ்ஸார் ஸபா வாசலில் வந்து சொல்லி வைத்த மாதிரி செருப்பு அறுந்தது.கையில ‘பள பள’ அழைப்பிதழ். இன்னும் அரை மணியில்…

துக்கம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 10, 2023
பார்வையிட்டோர்: 2,139
 

 “யாராவது ஒருத்தர் வந்திருக்கலாம்” என்றாள் பூரணி, அழுகை ஒய்ந்த பிறகு. எதிரே நாங்கள் உட்கார்ந்திருந்தோம். நானும் என் மகளும். பூரணியின்…

கல்யாண விருந்து

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 10, 2023
பார்வையிட்டோர்: 1,688
 

 “இதுதான் உன்னோட ரூம்” என்று பாலா அடையாளம் காட்டினான். கதவைத் திறந்ததும் நெடி குப்பென்று அடித்தது. காற்றுப் போக வசதி…

உதிரிப்பூ

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 10, 2023
பார்வையிட்டோர்: 1,574
 

 “எல்லாரும் ஏறியாச்சா?” அப்பாவின் குரல் உரத்துக் கேட்டது. பயணம் ஆரம்பித்தது முதல் முழு உற்சாகத்தில் இருந்தார். மகன் திருமணம் முடிந்து…

கண்ணாடி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 10, 2023
பார்வையிட்டோர்: 1,197
 

 முகம் பார்க்கிற கண்ணாடி ஒன்று நல்லதாய் வேண்டும் என்று அம்மா சொல்லிக் கொண்டிருந்தாள்.வீட்டில் இருந்தது பின்புறம் ரசம் போய் அதுவுமின்றி…

தம்பி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 10, 2023
பார்வையிட்டோர்: 1,176
 

 ”சரசு மருந்து குடிச்சிருச்சு.. ஆசுபத்திரிக்கு கொண்டு போறாங்களாம்” தகவல் சொன்னவன் காத்திருக்கவில்லை. வண்டியைக் கிளப்பிக் கொண்டு போய் விட்டான். மணிவேல்தான்…

தேன்மொழி அக்கா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 10, 2023
பார்வையிட்டோர்: 739
 

 தேன்மொழி அக்கா ஊருக்கு வருகிறார் என்றால் எங்களுக்கெல்லாம் கொண்டாட்டம்தான்.. அவரவர் வீட்டில்தேட மாட்டார்கள். இரவு வீடு திரும்பினால்தான். சாப்பாடு கூட…

ஈரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 10, 2023
பார்வையிட்டோர்: 1,766
 

 மனிதன் தானாகவே நிமிர்ந்து நிற்க வேண்டும். பிறரால் நிமிர்த்தி வைக்கப்பட்டவனாக இருக்கக் கூடாது.- மார்க்ஸ் அரேலியன் “கிழம் கடைசியில் என்னதான்…