கதையாசிரியர்: எழில்வரதன்

34 கதைகள் கிடைத்துள்ளன.

பச்சைப் புறா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 6, 2013
பார்வையிட்டோர்: 16,441

அப்பாவுக்கு நான்கு வாய் சாப்பாடு ஊட்டுவதற்குள் போதும் என்றிருந்தது. அப்பாவின் வாயைத் துடைத்து, மாத்திரையும், குடிக்க தண்ணீரும் கொடுத்து, படுக்க...

பிள்ளையார் பிடிக்க.. குரங்கா முடிஞ்சது..டும்..டும்..டும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 6, 2013
பார்வையிட்டோர்: 16,401

‘சுள்’ளுனு ஒரு ஜோடி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 6, 2013
பார்வையிட்டோர்: 20,561

‘மண்டை உடைத்துக்கொண்டு சண்டை போடுகிறவர்கள்தான் அன்பான தம்பதிகள்’ என்று ஆண்டவனே சொன்னாலும், அவன் வாயில் தெர்மாமீட்டர் வைத்து காய்ச்சல் எவ்வளவு...

கொம்புள்ள குதிரை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 6, 2013
பார்வையிட்டோர்: 20,255

உலகத்தில் அதிசயமும் ஆச்சர்யமு மான உயிரினங்கள் பல இருக்கின்றன.. அவற்றில் ஒன்று ஒற்றைக் கொம்புள்ள குதிரை என்று அடிக்கடி என்...

பொய்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 20,325

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக எனது அப்பாவின் பழைய ஈஸி சேர் இரண்டாக உடைந்தபோது, நான் தரையில் மல்லாக்க விழுந்துகிடந்தேன். என்...

ஒரு மாணவன் ஃபெயிலாகிறான்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 5, 2012
பார்வையிட்டோர்: 14,176

துருப்பிடித்த சைக்கிளில் போய்க்கொண்டு இருந்த குமாரப்பன், ஆலமரத்தடி ஆஞ்சநேயரைப் பார்த்ததும் இரண்டு கையெடுத்துக் கும்பிட்டான். போகிற காரியம் கூமுட்டையாகப் போகாமல்...

ஒரு ஜூஸ் பாட்டிலும் ஏழு வாய்களும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 21, 2012
பார்வையிட்டோர்: 10,436

ஆகாஷ், தூக்க மாத்திரை நான்கு போட்டுக்கொண்டான். தொலைக்காட்சியின் சத்தத்தை அதிகமாக வைத்தான். கட்டிலுக்கு அடியில் படுத்துக்கொண்டான். சொறி நாய் போல...

ஒரு ஜோடி செருப்பு தேடி…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 23, 2012
பார்வையிட்டோர்: 10,809

காலில் முள் குத்தியிருக்கிறது, கல் குத்தியிருக்கிறது, துருப்பிடித்த ஆணி, குதிரை லாடம் எல்லாம் குத்தியிருக்கிறது. பிறந்ததில் இருந்து செருப்பே இல்லாமல்...

ஓடிய நதிக்கரையின் பூக்கள்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 23, 2012
பார்வையிட்டோர்: 9,520

நான் ஆரம்பப் பள்ளியின் தலைமை ஆசிரியனாக வேலை செய்து, ஒரு வருடத்துக்கு முன் ஓய்வுபெற்றவன். தாமதக் கல்யாணம் செய்து, ஒரு...

வைத்தியனின் கடைசி எருமை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 7, 2012
பார்வையிட்டோர்: 12,452

ஆங்கார ரூபத்துடன் ஓங்காரமாய் நின்று, கோரைப்பல் நடுவே ரத்த நிற நாக்கு வெளித்தள்ள, ஆயுதங் களுடன் விழி உருட்டி நின்ற...