கதையாசிரியர்: என்.ஸ்ரீதரன்

15 கதைகள் கிடைத்துள்ளன.

மன்னித்தோம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 3, 2024
பார்வையிட்டோர்: 1,510
 

 அவள் மனம் இரண்டாகப் பிளந்து விட்டது போல் உணர்ச்சியில் கொந்தளித்தது. சுதா விம்மி விம்மி அழுதாள். “ஏன் சுதா அழறே?…

அணையா விளக்கு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 2, 2024
பார்வையிட்டோர்: 1,307
 

 தஞ்சையிலிருந்து திருவாரூர் செல்லும் பாதையில் ஒரு வெள்ளைப் புரவி மெதுவாக ஒடிக் கொண்டிருந்தது. அதில் அமர்ந்திருந்த வீரன் அதன் வயிற்றைக்…

சொர்க்கத்தில் இடம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 24, 2023
பார்வையிட்டோர்: 1,664
 

 காலை பொழுது புலர்ந்து நன்கு வெளிச்சம் வந்து விட்டது. பக்கத்திலுள்ள கோவிலிருந்து நாதஸ்வர இசை இனிமையாகச் செவியில் விழ, உறங்கிக்…

ஆகாசக் கோட்டை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 2, 2023
பார்வையிட்டோர்: 1,955
 

 விடியற்காலம் நாலரை மணி இருக்கும். ஜானகி மாமியின் முனகல் சத்தத்தை கேட்டு பாமாவுக்கு விழிப்பு வந்தது. பக்கத்தில் படுத்துக் கொண்டிருந்த…

கல்லுளி மங்கி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 21, 2023
பார்வையிட்டோர்: 1,508
 

 டிபார்ட்மெண்ட் ஸ்டோரிலிருந்து சாமான்களை வாங்கிக் கொண்டு வெளியே வந்த சித்ரா , ”ஆண்ட்டி எப்படி இருக்கீங்க?” என்ற குரல் கேட்டுத்…

எனக்கு மட்டும்..?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 11, 2023
பார்வையிட்டோர்: 1,853
 

 காலிங் பெல் ஒலிக்கும் சப்தம் கேட்டது. உடம்பு சரியில்லாமல் படுத்திருந்த நான், “ உள்ளே வா “ என்று குரல்…

மனிதாபிமானம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 14, 2023
பார்வையிட்டோர்: 1,662
 

 எஸ்தருக்கு பஸ் மிகவும் மெதுவாக ஊர்ந்து போவது போல் தோன்றியது. நேற்று காஞ்சிபுரத்தில் அண்ணன் பெண்ணின் கல்யாணத்துக்குப் போனவள் இரவு…

ஒரு நிபந்தனை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 6, 2023
பார்வையிட்டோர்: 1,797
 

 சுந்தரேசன் பெண் வீட்டிலிருந்து மூன்று முறை போனில் தொடர்பு கொண்டு விட்டார்கள். ஜாதகம் பொருந்தி இருக்கிறதாம். மூன்று ஜோசியகாரர்களிடம் காண்பித்து…

எல்லாவற்றுக்கும் ஒரு வழி உண்டு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 24, 2023
பார்வையிட்டோர்: 1,396
 

 நானும் பட்டா மாறுதலுக்குக் கொடுத்து ஆறு மாதம் ஆகிறது. எந்த வித முன்னேற்றமும் இல்லை. எத்தனையோ முறை தாசில்தார் ஆபிஸ்க்கு…

அவன் அங்கே, நான் இங்கே!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 15, 2023
பார்வையிட்டோர்: 1,680
 

 வசந்தி கேட் அருகிலேயே ரொம்ப நேரம் நின்றிருந்த்தால்,”உள்ளற வாராமே அங்கே ஏன் நின்னுட்டு இருக்கே” என்று அவள் கணவன் ராமநாதன்…