கதையாசிரியர்: சுப்புத் தாத்தா

6 கதைகள் கிடைத்துள்ளன.

பருந்தும் குருவியும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 14, 2022
பார்வையிட்டோர்: 5,968
 

 குழந்தைகளே! தீபாவளி வந்தாச்சு. கொண்டாட்டம் தானே! ஒரு கதை சொல்றேன் கேளுங்க. ஒரு மரக்கிளையில் குருவி ஒன்று வசித்து வந்தது….

நுணலும் தன் வாயால் கெடும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 11, 2022
பார்வையிட்டோர்: 6,112
 

 குழந்தைகளே, நலமா? வழக்கம்போல ஒரு கதையோடு வந்திருக்கேன். கேளுங்க. அது ஓர் ஆறு. அதில் எப்போதும் வற்றாமல் சலசலவென்று தண்ணீர்…

வல்லவனுக்கு வல்லவன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 26, 2022
பார்வையிட்டோர்: 11,891
 

 குழந்தைகளே! ஒரு கதை சொல்றேன் கேளுங்க! அது ஒரு பெரிய காடு. அங்கே விலங்குகள் மிக ஒற்றுமையாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்ந்து…

வியாபாரியும் கற்பக மரமும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 11, 2022
பார்வையிட்டோர்: 12,464
 

 கற்பக மரம் என்றால் என்ன தெரியுமா? நாம் எதைக் கேட்டாலும் அதைக் கொடுக்கும் மரம்! ‘ஆஹா, அப்படி ஒரு மரம்…

முரட்டுக் குதிரையும் நோஞ்சான் குதிரையும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 8, 2022
பார்வையிட்டோர்: 12,620
 

 ஒரு ஊரில் ஒரு குதிரை வியாபாரி இருந்தான். அவன் பெயர் கந்தன். அவன் தன்னுடைய குதிரையை விற்பனை செய்யச் சந்தைக்குக்…

எல்லாம் எனக்கு தெரியும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 17, 2022
பார்வையிட்டோர்: 18,644
 

 குழந்தைகளே, சௌக்கியம் தானே! அம்மா-அப்பா பேச்சைக் கேட்டு நடக்கிறீங்க தானே! நல்லது. அப்படித்தான் இருக்கணும். பெரியவங்க கிட்ட இருந்து நல்ல…