கதையாசிரியர்: பெ.தூரன்

5 கதைகள் கிடைத்துள்ளன.

முள் எலியும் முயலும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 30, 2021
பார்வையிட்டோர்: 11,888
 

 ஒரு முள்ளெலி தினந்தோறும் அதிகாலையில் இரைதேடு வதை வழக்கமாக வைத்துக்கொண்டிருந்தது. அது செல்லுகின்ற வழியிலே இருந்த புல்லை மேய்வதற்காக ஒரு…

அற்புதச் செடிகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 21, 2021
பார்வையிட்டோர்: 9,651
 

 முன்னொரு காலத்தில் ஓர் ஏழைக் கிழவன் இருந்தான். அவனுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உண்டு. மூன்று பேரு மாகச்…

பொய் சொல்லி ராஜா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 20, 2021
பார்வையிட்டோர்: 8,826
 

 முன்னொரு காலத்தில் நாகபுரி என்று ஒரு பட்டணம் இருந் தது. அந்தப் பட்டணத்தை ஆண்ட அரசனுக்கு நீண்டகால மாகப் பிள்ளையில்லாமலிருந்து…

தம்பியின் திறமை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 21, 2021
பார்வையிட்டோர்: 4,846
 

 அண்ணன் தம்பிகள் ஐந்து பேர் தங்கள் தாயோடு ஓர் ஊரிலே வசித்து வந்தார்கள். அவர்களுடைய தந்தை இறந்து போய்ப் பத்தாண்டுகளுக்குமேல்…

காளிங்கராயன் கொடை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 29, 2013
பார்வையிட்டோர்: 11,051
 

 “”””வாங்க தம்பீ, பட்டணத்துக்குப் போனதிலிருந்து கண்ணிலே கூடக் காண முடியறதில்லே. வாங்க, இப்படிப் பாயிலே உட்காருங்கோ”” என்று அந்தப் பெரியவர்…