கதையாசிரியர்: கோ.புண்ணியவான்

21 கதைகள் கிடைத்துள்ளன.

அக்கினிக் குஞ்சு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 24, 2021
பார்வையிட்டோர்: 3,039
 

 இரும்புக் கம்பிக் கதவுக்குள்ளே தள்ளப்பட்டதும் கதிர் வெடவெடத்துப் போனான். பீதி மெல்ல மேல்ல ஊடுறுத்து மனம் முழுவதும் விஷச் செடிபோல…

ஐம்பது ரூபாய் அற்றைக்கூலிக்கான துணை நடிகை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 30, 2021
பார்வையிட்டோர்: 3,910
 

 அன்றைக்கு நிஷாவுக்கு(அவள் நடிகையாக அறிமுகப்படுத்தப்பட்டபோது சகுந்தலா என்ற அவளின் இயற்பெயரை நிஷா என்று மாற்றியவர் இயக்குனர் குருதேவ்.சகுந்தலா என்ற பெயரை…

புத்தம் புதியதாய் மீண்டுமொரு முறை மரண வாடை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 20, 2021
பார்வையிட்டோர்: 5,161
 

 எனக்கு மீண்டும் மரண வாடை வீசத்தொடங்கியது. கொஞ்சம் பின்னகர்ந்து போனால் விளக்கமாகச் சொல்லலாம். 1. ஈப்போ ஜாலான் கிந்தாவில், ரேடியோ…

சாமி கண்ண குத்திடுச்சு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 2, 2021
பார்வையிட்டோர்: 5,698
 

 போன ஞாயிற்றுக்கிழமை கோயில் கூட்டத்தின் போது சலசலப்பு கூடியிருந்ததது. பதினெட்டாம் கட்டை கோய்ந்தசாமியைக் இந்தமுறை கரகப்பூசாரியாய் கூப்பிடலாமென்று தலைவர் சொன்னார்….

கதவுகள் தாழிடப்பட்டிருக்கின்றன

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 9, 2021
பார்வையிட்டோர்: 4,317
 

 ராணியின் அப்பா லமர முனீஸ்வரர் லயத்துக்கு நேந்துவிட்ட கடா டு, முனியம்மா வீட்டுக்கு பின்புறம் மேய்ந்து கொண்டிருந்தது.போன டிஸம்பர் மாதம்…

பள்ளிக்கூடம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 22, 2020
பார்வையிட்டோர்: 15,710
 

 அந்த ஊர் தன்னை வெளியுலகுக்குக் காட்ட மறுக்கும் கோர முகங்கொண்ட பெண்ணைப்போல ஒடுங்கிப் பதுங்கியிருந்தது. செம்பனையின் தரைதட்டும் பச்சை மட்டைகளால்…

தொடுதூரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 7, 2019
பார்வையிட்டோர்: 11,192
 

 அவள் முகத்தைக் கண்ட மாத்திரத்திலேயே என் இயல்பு சரிந்துவிட்டிருந்தது. சோகம் ஒட்டுண்ணியோ? நாற்பதாண்டுகால தாம்பத்யம். அறுபதைக்கடந்து விட்டிருந்த முகம் .அவளுக்கு…

நதியொழுக்கு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 21, 2019
பார்வையிட்டோர்: 9,920
 

 முப்பது முப்பத்தொரு ஆண்டுகளுக்குப் பிறகான சந்திப்பு அது. ஆள் வெகுவாக மாறிவிடவில்லை. அந்த வயதில் விழுந்திருக்க வேண்டிய தொப்பை இல்லை….

தீக்குள் விரலை வைத்தால்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 18, 2019
பார்வையிட்டோர்: 27,253
 

 கடைசியில் காவல் நிலையம் வரை போக வைத்துவிட்டது. மனம் ஒப்பவில்லைதான். ஆனாலும் இதனை விட வேறு விதியற்றுதான் கால்கள் மிகுந்த…

தரிசனம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 14, 2019
பார்வையிட்டோர்: 9,087
 

 அம்மா வராந்தா கேட்டை அகலத் திறந்து விட்டிருந்தாள். விசாலமாக திறந்திருப்பதைப் பார்ப்பது சற்று அசாதாரணக் காட்சியாக இருந்தது- வராந்தா ஆடை…