கதையாசிரியர்: நாங்குநேரி வாசஸ்ரீ

23 கதைகள் கிடைத்துள்ளன.

மெல்லத் தெரிந்து சொல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 2, 2021
பார்வையிட்டோர்: 2,582
 

 எந்த அப்பாவனு கேட்டுட்டானே இந்த பொடிப்பய. விசயம் என்னவா இருக்கும். மனசு போட்டு குடைந்து தள்ளியது. என்னவோ சென்னைய ரொம்ப…

துபாய்க்காரர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 1, 2020
பார்வையிட்டோர்: 4,818
 

 மிச்சமுள்ள ரெண்டு பிரட் பீஸ்ல ஜாமத்தடவி முழுங்கிட்டு ஏர்போர்ட்டுக்குக் கிளம்ப வேண்டியதுதான் பொறியாளர் சந்திரன் தீர்மானித்தார். அப்பாடா இந்த வந்தே…

அருகருகே வெகு தொலைவில்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 19, 2019
பார்வையிட்டோர்: 8,252
 

 வேல எல்லாம் முடிச்சாச்சா. போகும் போது ஞானத்துக்கிட்ட சொல்லிட்டுப் போ. பக்கத்து வீட்டு மாமி பாக்கணும் னு சொல்லிச்சின்னு. உங்க…

சாமியாடி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 21, 2019
பார்வையிட்டோர்: 10,044
 

 ரொம்ப நாள் கழிச்சு நண்பன் ஜோசப் கிட்ட பேசினதுல மனசுக்குள்ள ஒரு குதூகலம். பழைய நினைவுகளோடு மொட்டை மாடியின் உச்சத்தில்…

மாம்பழ அவதாரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 12, 2019
பார்வையிட்டோர்: 7,251
 

 சென்னை பல்லாவரத்தில் டெக்ஸ் பன்னாட்டு நிறுவனத்தின் மானேஜர் பதவிக்கான நேர்முகத்தேர்வு இன்று. . என்னுடன் சேர்த்து மொத்தம் ஐந்து பேர்…

என் மனத்தோழி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 9, 2019
பார்வையிட்டோர்: 9,134
 

 மருத்துவரின் குறுக்குக் கேள்விகள் முடிந்தவுடன் அவருக்கு கைபேசியில் முக்கிய அழைப்பு வந்ததால் எங்களை உட்காரச் சொல்லிவிட்டு எழுந்து சென்றிருக்கிறார். இப்பொழுது…

மினுங்கும் தாரகை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 20, 2019
பார்வையிட்டோர்: 9,010
 

 நலம் விரும்பி நல்ல சாமி விருவிருவென்று போய்க் கொண்டிருந்தார் தாலுகா அலுவலகம் நோக்கி. ஏம்வே இன்னிக்கு யாரப்பத்தி கோள் மூட்டி…

பசப்பி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 11, 2019
பார்வையிட்டோர்: 14,156
 

 தெய்வான வந்தாளா. அரக்கோட்ட நெல்லு இருக்கு. குத்தணும். பாத்தேன்னா நான் வரச்சொன்னேன்னு சொல்லு. சப்பா என்ன வெக்க. அப்பளம் சுடற…

கறிவேப்பிலை மாமா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 27, 2019
பார்வையிட்டோர்: 10,521
 

 எ 2 ப்ளாக் ல குடியிருந்த மாமி காலையில 6 மணிக்கு செத்துப் பொயிட்டாங்களாம். உங்கள பூரணி அம்மா போன்…

பி.ஜி.ஜி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 23, 2019
பார்வையிட்டோர்: 9,272
 

 அம்மா என் மொபைல பாரு. கால் வருது. கிணற்றிலிருந்து பாட்டி இறைத்துக்கொட்டும் தண்ணீரில் குளித்துக்கொண்டிருந்த வியக்தா அலறினாள். பாம்பு காது….