இரா.சந்தோஷ் குமார்

நேசகியின் ஆலயம்
0 (0)

பூக்களுக்கு வலிக்குமா? பூவையவளுக்கு வலிக்கும் என்றால் பூக்களுக்கு நிச்சயமாக வலித்திருக்கும். அவள் என்றொரு அவள் எனக்கு தோழியானவர்களில் ஒரு தோழி....

நான்கு கால் உலகம்
0 (0)

திருவல்லிக்கேணி காவல் நிலையம். ஒரு மாதத்திற்கு முன்னர் நள்ளிரவில் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் அருகே ஒரு பெரியவரை யாரோ மர்மநபர்...

நீ வேண்டாம் அப்பா
0 (0)

”அம்மா எனக்கு இந்த அப்பாவ பிடிக்கலமா? எப்போ பார்த்தாலும் குடிச்சிட்டு வந்து உன்னை அடிச்சிட்டு இருக்காரு.. அப்பாவ விட்டுட்டு நாம...

அவசரப் புத்தி
0 (0)

எனது கருப்பு நிற இன்னோவா காரை நுங்கம்பாக்கத்திலிருக்கும் நான் தங்கியிருந்த விடுதியிலிருந்து கிளப்பினேன். எப்போதும் சாதுவாக காரை இயக்கும் நான்.....

எழுத்தாளனின் மதம்
0 (0)

முதல் நாள் மாலை வீழ்ந்த சூரியன் இன்று காலை எழுந்து வருவான் என்று எதிர்நோக்கியவாறே நடைப்பயிற்சி, உடற்பயிற்சி செய்துக்கொண்டிருக்கும் சர்க்கரை...

பார்வையின் பார்வையில்
0 (0)

இன்பக்குமரன். நண்பர்களுக்கு செல்லமாக இன்பா..! உடுத்திய உடையிலும், கையிலுள்ள செல்பேசியும் சொல்கிறது இன்பா பணக்காரன் என்று. பத்து வயது இருக்கும்...

தமிழ்ச்செல்வி
0 (0)

சென்னை ராஜ்பவன், தமிழக ஆளுநர் மாளிகை முன்புள்ள சாலையில் ஒரு மறியல். அந்த மறியலுக்கு தலைமை தாங்கினாள் ஒரு மயில்....