கதையாசிரியர்: இரா.சந்தோஷ் குமார்

7 கதைகள் கிடைத்துள்ளன.

நேசகியின் ஆலயம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 22, 2017
பார்வையிட்டோர்: 8,497
 

 பூக்களுக்கு வலிக்குமா? பூவையவளுக்கு வலிக்கும் என்றால் பூக்களுக்கு நிச்சயமாக வலித்திருக்கும். அவள் என்றொரு அவள் எனக்கு தோழியானவர்களில் ஒரு தோழி….

நான்கு கால் உலகம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 31, 2016
பார்வையிட்டோர்: 23,886
 

 திருவல்லிக்கேணி காவல் நிலையம். ஒரு மாதத்திற்கு முன்னர் நள்ளிரவில் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் அருகே ஒரு பெரியவரை யாரோ மர்மநபர்…

நீ வேண்டாம் அப்பா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 23, 2016
பார்வையிட்டோர்: 12,808
 

 ”அம்மா எனக்கு இந்த அப்பாவ பிடிக்கலமா? எப்போ பார்த்தாலும் குடிச்சிட்டு வந்து உன்னை அடிச்சிட்டு இருக்காரு.. அப்பாவ விட்டுட்டு நாம…

அவசரப் புத்தி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 21, 2016
பார்வையிட்டோர்: 29,027
 

 எனது கருப்பு நிற இன்னோவா காரை நுங்கம்பாக்கத்திலிருக்கும் நான் தங்கியிருந்த விடுதியிலிருந்து கிளப்பினேன். எப்போதும் சாதுவாக காரை இயக்கும் நான்…..

எழுத்தாளனின் மதம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 8, 2015
பார்வையிட்டோர்: 21,138
 

 முதல் நாள் மாலை வீழ்ந்த சூரியன் இன்று காலை எழுந்து வருவான் என்று எதிர்நோக்கியவாறே நடைப்பயிற்சி, உடற்பயிற்சி செய்துக்கொண்டிருக்கும் சர்க்கரை…

பார்வையின் பார்வையில்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 24, 2015
பார்வையிட்டோர்: 17,222
 

 இன்பக்குமரன். நண்பர்களுக்கு செல்லமாக இன்பா..! உடுத்திய உடையிலும், கையிலுள்ள செல்பேசியும் சொல்கிறது இன்பா பணக்காரன் என்று. பத்து வயது இருக்கும்…

தமிழ்ச்செல்வி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 23, 2015
பார்வையிட்டோர்: 8,755
 

 சென்னை ராஜ்பவன், தமிழக ஆளுநர் மாளிகை முன்புள்ள சாலையில் ஒரு மறியல். அந்த மறியலுக்கு தலைமை தாங்கினாள் ஒரு மயில்….