கதையாசிரியர்: நிர்மலா ராகவன்

139 கதைகள் கிடைத்துள்ளன.

மன்னித்து ஏற்பதா!
1 (1)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 25, 2026
பார்வையிட்டோர்: 2,930

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்மதிய இடைவேளை. அலவலக காண்டீனில் சாப்பிட்டுத் தொலைக்க வேண்டும் என்று நினைக்கும்போதே சுயபரிதாபம் பொங்கி எழுந்தது வேலுவுக்கு. பின் என்ன,...

ஒரு சனிக்கிழமை காலையில்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 21, 2026
பார்வையிட்டோர்: 3,275

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்கிச்சா எனக்கு எங்கப்பாவைக் கொல்லணும்போல ஆத்திரம் வரும். அடிக்கடி. ஆனா, எங்கே இருக்கார், உயிரோடதான் இருக்காரான்னே தெரியாதவரை எப்படிக் கொல்றது?...

குழந்தையின் பெயர்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 12, 2025
பார்வையிட்டோர்: 6,454

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்“குழந்தைக்கு என்ன பேர் வைக்கலாம்?” “நீங்கதான் சொல்லுங்களேன்!” பிரசாத்தை ஒரு முறை பார்த்துவிட்டு, தலையைக் குனிந்துகொண்டாள் பிரபா. முகத்தில் வெட்கமோ,...

பெயரின் முதல் எழுத்து
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 30, 2025
பார்வையிட்டோர்: 7,242

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்“அம்மா! நான் பட்டம் வாங்கறச்சே, எல்லாரோட அப்பா அம்மாவும் யூனிவர்சிடிக்கு வந்திருந்தா. எனக்கு மட்டும்..,” எப்பவோ நடந்ததை நினைத்து, அஞ்சனா பெருமூச்சுவிட்டுக் கொண்டாள். “நான்...

துரோகம் யாருக்கு?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 12, 2025
பார்வையிட்டோர்: 7,967

வாசிப்பு நேரம்: 9 நிமிடங்கள்ஆனந்தி – (28-38)அம்மா ராதா – (50-60)கிரி (33-43)கார்த்திகா – 16 காட்சி 1 (ராதா, ஆனந்தி) ராதா (மகிழ்ச்சியாக)...

அறுபதில் கல்யாணமா!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 19, 2025
பார்வையிட்டோர்: 9,985

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்வேதாவும் தினகரனும் ஒரே இடத்தில் வேலைபார்த்தவர்கள். குடும்ப பாரத்தைச் சுமப்பதால், அவளுக்குக் `கல்யாணம்’ என்ற எண்ணமே எழவில்லை என்றவரை அவருக்குத்...

குழந்தையின் அழுகை நின்றது எப்படி?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 17, 2025
பார்வையிட்டோர்: 11,877

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்மெடர்னிடி லீவு முடிந்து, அன்று ஆபிசுக்குப் புறப்பட்டாள் யசோ. குழந்தையை எப்படி..? சுரேஷுக்குக் கோபம் வந்தது. “என் குழந்தையைப் பார்த்துக்கொள்ள...

அறியாப் பருவத்திலே
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 15, 2025
பார்வையிட்டோர்: 8,100

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்மணப்பெண்ணைப் பார்த்தபோது அதிர்ச்சியைவிட ஆனந்தம்தான் அதிகம் எழுந்தது ரமணனுக்கு. இவளுக்கு என்ன, இருபத்து நான்கு வயதிருக்குமா? கணக்குப் போட்டுப்பார்த்தால் சரியாக...

அரட்டைக் கச்சேரி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 13, 2025
பார்வையிட்டோர்: 7,818

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்பெண்களிடம் ஒரு விசேஷம். `பிரச்னை’ என்று எதையாவது சொல்ல ஆரம்பித்த உடனேயே அதற்குத் தீர்வு காணும் வழிகளை எடுத்துக் கூறமாட்டார்கள்....

கல்யாணமே வேண்டாம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 7, 2025
பார்வையிட்டோர்: 11,524

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்பல வருடங்களுக்குப்பின் அன்று சாயங்காலம்தான் அவளைப் பார்த்தேன். நாகரிகமான தோற்றம். ஆனால், முகத்தில் ஏதோ கோபம், இல்லை, வருத்தம். தெரிந்த முகமாக இருந்தது. ஆனால் உடனே பிடிபடவில்லை....