கதையாசிரியர்: சித்ரன் ரகுநாத்

சித்ரன் ரகுநாத்

10 கதைகள் கிடைத்துள்ளன.

அழகிய தீயே!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 7, 2013
பார்வையிட்டோர்: 20,429
 

 பல வருடம் கழித்து ஆதியை நேற்று பார்க்க நேரிட்டது. ஒருவகையில் அது கொஞ்சமும் எதிர்பாராத சந்திப்புதான். பார்த்த கணத்தில் அருணாவுக்கு…

தொடர்பு எல்லைக்கு வெளியே

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 4, 2013
பார்வையிட்டோர்: 7,216
 

 இன்னும் ஒரு தெரு திரும்பினால் குழந்தையைப் பார்த்துவிடலாம். ஆனால் ஏதோ தயக்கம், லேசான பயம் எல்லாம் சேர்ந்து கால்கள் தானாக…

மறக்க முடியாதவன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 4, 2013
பார்வையிட்டோர்: 12,424
 

 அவனை எங்கேயோ பார்த்தது போலிருந்தது. அந்த விடைத்த மூக்கு. நடுவகிடு எடுத்து முன் நெற்றியில் புரளும் முடி. அடுத்தவரை கடுகளவும்…

மழைக்காதல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 4, 2013
பார்வையிட்டோர்: 17,029
 

 இரவு முழுக்க இடைவிடாது பெய்த மழை விடிந்த பின்னும் இன்னும் நிற்கவில்லை. அதன் இடைவிடாத சலசலப்பு ஹாலின் ஜன்னல் வழியே…

இறந்தவன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 2, 2013
பார்வையிட்டோர்: 12,148
 

 ஆறு மாதத்திற்கு முன்பு நிகழ்ந்த பைக் விபத்தொன்றில் வசந்தன் இறந்துவிட்டானாம். இதைச் சொல்வதற்காகவே நேரங்கெட்ட நேரத்தில் சிங்கப்பூரிலிருந்து போன் பண்ணியிருந்தான்…

புலம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 28, 2013
பார்வையிட்டோர்: 9,215
 

 மணி செண்ட்ரலில் ரயில் இறங்கி ஆட்டோ பிடித்து அபிராமபுரத்திலுள்ள கேசவனின் வீட்டுக்கு போய் இறங்கினபோது லேசாய் ஆச்சரியப்பட்டான். கேசவனின் வீடு…

நீரோட்டம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 22, 2013
பார்வையிட்டோர்: 22,724
 

 “ஆகாஷை மறுபடி எங்கேயாவது மீட் பண்ணியா?” என்றாள் பிரமிளா. அப்பாடா! ஒரு வழியாகக் கேட்டுவிட்டாள். இந்தக் கேள்வியை அவள் நிச்சயம்…

தனி வலி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 25, 2012
பார்வையிட்டோர்: 10,163
 

 நிரஞ்சன் அவன் மொபைலை எடுத்து அந்த எஸ்.எம்.எஸ்ஸை மறுபடி திறந்து பார்த்தான். “உன்னை உடனே பாக்கணும் போல இருக்கு” என்றொரு…

விரல்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 25, 2012
பார்வையிட்டோர்: 6,784
 

 அந்தப் பெண் என்னைச் சைகை காட்டிக் கூப்பிட்டமாதிரி இருந்தது. என்னைத்தானா? நான் திரும்பி தோட்டத்தில் ஷாமியானாவுக்குக் கீழே பாலிவினைல் சேர்களில்…

பேறு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 25, 2012
பார்வையிட்டோர்: 7,219
 

 அம்புஜம் வேலைக்கு வந்தால் தன்னை வந்து பார்க்குமாறு பரமேஷ் வீட்டில் சொல்லிவிட்டு வந்தான் ப்ரசன்னா. அவள் வந்தால் இரண்டில் ஒன்று…