கதையாசிரியர்: ஜே.வி.நாதன்

57 கதைகள் கிடைத்துள்ளன.

அம்மாவின் பெட்டி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 17, 2022
பார்வையிட்டோர்: 20,612
 

 அம்பத்தூரில் வசிக்கும் தங்கை கலாவிடமிருந்து ராகவனுக்கு அலைபேசி அழைப்பு. “அண்ணே, அம்மாவுக்கு கொஞ்சம் ஒடம்பு அதிகமா இருக்கு. ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப்…

தர்மம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 8, 2022
பார்வையிட்டோர்: 14,518
 

 ஒரு தீர்மானத்துடன் ஆரம்பித்தாயிற்று. இன்று ஐந்தாவது நாள். தலையிலிருந்து கால்கள் வரை கறுப்பு நிற புர்கா உடை அணிந்து ஆஸ்மி…

பர்ஸன்டேஜ்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 30, 2021
பார்வையிட்டோர்: 14,974
 

 (1980ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) சர்மா கடத்த அரை மணி நேரமாகத்…

பாவத்துக்கு ஒரு பரிகாரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 23, 2021
பார்வையிட்டோர்: 7,744
 

 (1980ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அலட்சியமாகப் பத்து ரூபாய் நோட்டைச் சரளா…

உறவு சொல்ல ஒரு கடிதம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 29, 2020
பார்வையிட்டோர்: 16,028
 

 ‘என் இனிய தோழருக்கு, நான் உங்களை பலமுறை பார்த்தும், பேசியும் இருக்கிறேன்… ஆனால், கடந்த ஞாயிற்றுக்கிழமை சந்தித்தது என் வாழ்க்கையில்…

பசி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 21, 2019
பார்வையிட்டோர்: 29,889
 

 எப்போதாவது அத்தி பூத்தாற்போன்று சொர்ணபுரி என்ற பெயர் கொண்ட அந்தக் கிராமத்துக்குக் கார்கள் வருவதுண்டு. சின்னக் கிராமம் என்றாலும் கிழக்கே…

பிணைப் பூக்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 9, 2019
பார்வையிட்டோர்: 8,132
 

 வாசலில் நிழலாடியது. “யம்மோவ்…” என்று குரல் கேட்டது. பரிச்சயமான குரல். சமையல் வேலையாய் இருந்த நான் வெளியே வந்தேன். “என்ன…

வீரன் மகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 22, 2018
பார்வையிட்டோர்: 12,836
 

 பள்ளிக்கூடத்திலிருந்து வேலை முழ்்து திரும்பிய நளினா காபி கூடச் சாப்பிடாமல் தன் அறைக்குச் சென்று படுக்கையில் சாய்ந்ததில் தாய் பங்கஜத்துக்கு…

ஒரு வித்தியாசமான சிரிப்பு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 19, 2018
பார்வையிட்டோர்: 6,131
 

 “மிஸ்டர் குப்புசாமி, நீங்க செய்றது உங்களுக்கே நல்லாயிருக்கா? நினைச்ச நேரத்துக்கு வர்றதுக்கு இது ஒண்ணும் சத்திரம் இல்லை, ஆபீஸ். தெரிஞ்சுதா?”…

அந்த ரெயில் வண்டியில் ஒரு விபரீதம்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 15, 2018
பார்வையிட்டோர்: 7,965
 

 “ஸார்!” ஜன்னலோரமாக உட்கார்ந்திருந்த கார்த்தியை பிளாட்பாரத்தில் நின்ற ஓர் இளைஞன் அழைத்தான்: “ஸார் ட்ரிச்சினாப்பள்ளி போறாப்பிலியா?” “நோ, நோ!… மயிலாடுதுறை!”…