ராமராஜன் மாணிக்கவேல்

சோழ கங்கையின் அலைசடையப்பர்
0 (0)

சிதம்பரநாதனைச் சேவிக்க, தேவலோகம் தில்லையில் அணிகொண்டு இறங்கி உள்ளது. அடியார்கள் எல்லாம் சிவரூபம், மன்னர்கள் எல்லாம் நாராயண வடிவம், சான்றோர்கள்...

தொடுதிரை
0 (0)

ஒப்பந்தக்காரர் முகாமில் இருந்த சிறிய பெட்டிவீடுகளின் அறையின் மேல்கூரை தகரத்தில் கற்களை வாரி இறைப்பதுபோல சத்தத்தோடு பனிக்கட்டி மழை பெய்தது....

விசும்பின் துளி
0 (0)

“பாத்துப்போங்க மாப்பிள” என்ற ராதாமாமாவின் கீச்சுக்குரல் பின்னால் வந்து தொடுவதற்கு முன்பே ராமு பார்த்துவிட்டான். தெற்கால விதைகால் நெல் வயலில்...

தோணித்துறை
0 (0)

அலைகள் அசைந்து அசைந்து நனைத்ததில் சுருட்டிவிடப்பட்ட நீலபேண்டில் வெள்ளை நூலாய் உப்புக்கோடுகள். இன்று பௌர்ணமி என்பதால் வெள்ளாற்றில் வங்காலவிரிகுடா நீரேற்றம்....

ருருவின் பிரம்மத்வாரா
0 (0)

மகாபாரதக் கதை முனிவர் ஸ்தூலகேசரின் வளர்ப்பு மகள் பிரம்மத்வாரா தனது தோழிகளுடன் நந்தவனத்திற்கு பூப்பந்து விளையாடச்சென்றாள். இன்று, அவளுக்கு விளையாட்டில்...

எம்மை ஆளுடையாள்
0 (0)

தலைக்குமேல் மத்தாப்பாய் பொரியும் அக்கினி நட்சத்திர சூரியன். தனா என்கிற தனசேகரன் கிழக்கு மேற்காய் விரிக்கப்பட்டதுபோல் கிடந்த ஒழுங்கையில் நின்று...

பேனா
0 (0)

நேற்று இரவு நல்ல மழை. விறைகால் நெல்வயலில் நாற்றுகளை கலைத்து நட ஆள்விட்டு உள்ளதாக கௌரிசாமி அண்ணன் போன் செய்தார்....

வெற்றி
0 (0)

மாயாஜாலம் செய்வதில் இப்போதுதான் முன்னேறிக்கொண்டு இருக்கிறேன்.. எனது ஒவ்வொரு காட்சிக்கும் நான் நினைத்ததைவிட அதிகமாக மக்கள் வந்து குவிகிறார்கள். குழந்தைகள்...

விழியின் விதைகள்
0 (0)

கலைஞனுக்கு முதல் ரசிகன் வெளியில் இல்லை, அவனுக்குள் இருக்கிறான். கல்லூரி கவின்கலை விழாவில் பாடிக்கொண்டு இருக்கும் மைதிலி அதை உணர்ந்து...

சிந்தாத முத்தங்கள்
0 (0)

கால்வட்டமாய் கழுத்தை இடதுதோள் பக்கம் திருப்பி இடது கண்ணால் பார்த்தான் முருகன். ‘அவளா? ; கண்கள் பேச, மனம் பார்த்தது....