கதையாசிரியர்: செ.அகிலாண்டேஸ்வரி

13 கதைகள் கிடைத்துள்ளன.

சித்தியின் தேடல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 2, 2020
பார்வையிட்டோர்: 5,391
 

 (சங்க இலக்கிய பாடலில் சிறுகதை) “வள்ளி, என் மகள் தாமரையைப் பாத்தியா” என்ற கேள்வி கேட்டப்படியே தாமரையைத் தேடி செல்கிறாள்…

நிலைமை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 30, 2020
பார்வையிட்டோர்: 8,708
 

 (சங்க இலக்கிய பாடலில் சிறுகதை) கொராணா வைரஸ் சமீக காலத்தில் அதிகம் பரவி வருகிறது. அதனால் அதிக மக்கள் உயிரிழந்தனர்….

காதல் – சாதல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 21, 2020
பார்வையிட்டோர்: 8,540
 

 மூன்று வருடங்கள் கழித்து கலைவாணி கல்லூரி படிப்பை முடித்து விட்டு, தன் ஊரான மேட்டுப்பாளையம் வருகிறாள். அதனால் அவள் அப்பா…

வேலியே பயிரை மேய்ந்தாற் போல – ஒரு பக்க கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 12, 2020
பார்வையிட்டோர்: 18,209
 

 ஒரு நகரத்தில் ”மிஸ்டர் விக்னேஷ்” என்ற ஒருவர் இருந்தார். அவர் மின்சாரத் துறையில் அலுவலராக பணிபுரிகிறார். குடும்பத்தலைவர். இரு பெண்…

கினிம்மா – ஒரு பக்க கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 9, 2020
பார்வையிட்டோர்: 17,068
 

 விக்னேஷ், என்ற ஒரு சிறு வயது சுட்டிப் பையன் ஒருவன் இருந்தான். அவனை எல்லோரும் விக்கி என்று அழைப்பார்கள். அவனுக்கு…

கண்ணோட்டம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 13, 2020
பார்வையிட்டோர்: 5,207
 

 “அண்ணா, அண்ணா” ஸ்கூலுக்கு டைம் ஆச்சு போலய்யா? என்று கனிமொழி அண்ணாவை எழுப்பினாள். அன்பான தங்கை நன்றாகப் படிப்பவள், பத்தாவது…

இப்படியும் ஒரு தந்தை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 9, 2020
பார்வையிட்டோர்: 6,393
 

 எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டு இருக்கிறாள் செல்வி. நன்றாக படிப்பவள். அவளுக்கு வீட்டில் சில பிரச்சனைகள், அவள் தந்தை மது அறுந்துபவர்….

அந்த இரவு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 3, 2020
பார்வையிட்டோர்: 19,525
 

 மூன்று வருடங்களாக அதுல்யாவும், ஹரிஸ்யும் சிறந்த காதலர்கள். வீட்டிற்க்கு தெரியாமல் தான் காதலிக்கிறார்கள். இருப்பினும் இரு குடும்பமும் நன்கு தெரிந்தவர்கள்,…

தங்க மீன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 31, 2020
பார்வையிட்டோர்: 20,950
 

 அரசபுரம் என்ற ஊரில் பசுமையான வயல்களும், செல்வ செழிப்போடும் மக்கள் அனைவரும் வாழ்ந்து வந்தனர். அவ்வூரில் உள்ள பெரிய குளத்தில்…

காய்ந்த மரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 26, 2020
பார்வையிட்டோர்: 6,943
 

 வயதான கிழவன் ஒருவர் இந்த கல்லூரிக்கு வருகை தந்தார். அந்த கல்லூரி வாயில் இருந்த பாதுகாவலர் அவரை வெளியே துரத்தினார்….