கதையாசிரியர்: வளர்கவி

289 கதைகள் கிடைத்துள்ளன.

வாக்கும் போக்கும்..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 13, 2026
பார்வையிட்டோர்: 5,190

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்(பழைய கதை புதிய பாடல்!) வயிற்றுப் பசியால் மிகவாடி நின்ற சிறுநரிஆற்றங் கரை அருகிலேஅமைந்த வீடு சென்றது! உள்ளி ருந்து...

அன்புமிக்க அரசன்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 10, 2026
பார்வையிட்டோர்: 4,934

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்(பழைய கதை புதிய பாடல்) தனது நாட்டு மக்களைதண்மை யோடு ஆள்கிறமனது முழுதும் அன்புள்ளமன்னன் ஒருவன் இருந்தனன்! அரசன் தனது...

அச்சம் என்பது மடமையடா!
5 (1)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 7, 2026
பார்வையிட்டோர்: 2,417

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்(பழைய கதை புதிய பாடல்!) இனிய நகரம் ஒன்றிலேஇரண்டு எலிகள் வாழ்ந்தனஇரண்டும் உறவு எலிகளாம்இருந்தும் தனித்து வாழ்ந்தன! ஓன்று மரத்தின்...

மின்மினிப்பூச்சிகள்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 4, 2026
பார்வையிட்டோர்: 4,419

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்‘தாத்தா ஒரு கதை சொல்லேன்!’ என்று கேட்டுக் கொண்டே வந்தாள் தாரா. சின்னப் பெண்ணான தாராவுக்கு எப்போதுமே தாத்தா சொல்லும்...

கல்யாணமாம் கல்யாணம்..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 28, 2026
பார்வையிட்டோர்: 4,033

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்(பழையகதை புதிய பாடல்) ஊரில் ஆழப் பொந்தொன்றில்அமைதியாக வாழ்ந்து வந்தகூரிய பற்கள் கொண்டஇருகுட்டி எலிகள் இருந்தனவாம்! அம்மா, அப்பா அவற்றிற்குஅழகிய...

அச்சம் தவிர்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 21, 2026
பார்வையிட்டோர்: 3,688

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்ஒருநாள், ஒரு குட்டிச் சடை நாயொன்று ஒரு மலைப் பகுதிக்குள் வழி தெரியாமல் சென்று மாட்டிக் கொண்டது. அதற்கு அந்தக்...

மின்னுவதல்லாம்… பொன்னல்ல..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 9, 2026
பார்வையிட்டோர்: 4,974

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்(குழந்தைகளுக்காக ஒரு கதைப்பாடல்) வயது முதிர்ந்த காகமாம்வாடி வதங்கி தாகத்தால்பருக நீரைத் தேடியேபறந்து கொண்டிருந்தது! உச்சி வானப் பாதையில்உயரப் பறந்த...

அறிவே ஆயுதம்..!
1.5 (2)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 31, 2026
பார்வையிட்டோர்: 3,772

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்(கதைப் பாடல்) அறிவு தன்னை ஆயுதமாய்ஆக்கி வாழும் பேர்களேஅவனி தன்னில் வெற்றியைஅதிகம் ஈட்டும் நபர்களாம்! பழுத்த மரத்துப் பழங்களைபறித்துத் தின்னும்...

தலை தப்பியது..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 25, 2026
பார்வையிட்டோர்: 3,349

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்(கதைப் பாடல்) அடர்ந்து வளர்ந்த பெருங்காடுஅதிலே பற்பல மிருகங்களாம்!பிடரி வளர்ந்த பெருஞ்சிங்கம்,பிளந்த வாயுள்ள ஓருநரியும், குள்ளநரியுடன் ஓநாயும்கூடி இருந்தன அக்காட்டில்!நல்ல...

காக்கா… கடி!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 17, 2026
பார்வையிட்டோர்: 2,035

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்அன்றைய தினத்தை அபிலாஷால் அவ்வளவு எளிதாய் மறந்து விட முடியாது. அவன் அம்மா அகிலாவின் அடாவடித்தனமா? இல்லை ஆழந்த அன்பின்...