கதையாசிரியர்: வளர்கவி

253 கதைகள் கிடைத்துள்ளன.

பார்வை யற்ற ஆறுபேர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 12, 2026
பார்வையிட்டோர்: 1,333

 (கதைப் பாடல்) பார்வையற்ற ஆறுபேற் பார்க்க வந்து யானையை ஆர்வ மிகுதியால் யானை அங்கமெங்கும் தடவினர்! கால்கள் தம்மைத் தடவிய...

சபாஷ் சரியான போட்டி…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 7, 2026
பார்வையிட்டோர்: 3,356

 (பழைய கதை – புதிய பாடல்) வானில் திரியும் காற்றுக்கும் வருத்தி எடுக்கும் பரிதிக்கும் வீணில் ஒருநாள் சண்டையாம்! வீரர்...

பூவே…. செம்பூவே…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 5, 2026
பார்வையிட்டோர்: 5,574

 செம்பருத்திச் செடியருகிலேயே இருந்தது அந்த ஷெண்பகப் பூ மரம். உண்மையில் அது தாவ்ர வர்கத்தில் அது மரம்தான்!. ஆனால் அந்த...

ராஜ பார்வை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 3, 2026
பார்வையிட்டோர்: 3,351

 திரு.வளர்கவி அவர்கள் சிறுகதைகள் தளத்திற்கு எழுதிய 250வது சிறுகதை. குறுகிய காலத்தில் இவ்வளவு கதைகளை வெளியிட்ட முதல் கதாசிரியர் இவர்...

உலகம் ஆயிரம் சொல்லட்டுமே..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 1, 2026
பார்வையிட்டோர்: 4,054

 (கதைப்பாடல்) குதிரை ஒன்றில் ஏறியே தந்தை அவரின் மகனுமே அதிவிரைவில் சாலையில் சந்தை சென்று திரும்பினர்! குதிரை மிகவும் மெலியது...

நூத்தி எட்டு…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 28, 2025
பார்வையிட்டோர்: 3,225

 மழைக்கு முன்னாடி வீட்டுத் தென்னமரத்திருலிருந்து தேங்காய்களைப் போட்ட மயில்சாமி சாக்கு நிறைய அந்தத் தேங்காய்கள் எடுத்து அடுக்கினான். மனைவி மதிலி...

பூனை வலியும்… ஞான எலியும்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 24, 2025
பார்வையிட்டோர்: 4,177

 (கதைப்பாடல்) கேக்கும் பன்னும் விற்றிடும்கிழவி ஒருத்தி கடையிலேபார்க்கு மிடம் எங்கிலும்பவனி வந்தன எலிகளாம்! எலிகள் தம்மை விரட்டிடும்எண்ணம் கொண்ட கிழவியும்புலியைப்...

பதினொன்று பதினொன்று…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 18, 2025
பார்வையிட்டோர்: 3,942

 நண்பர் ஒருவர் அழைத்ததால்நன்பகல் உணவு உண்பதற்குசெந்தமிழ் பாரதி போனாராம்சாப்பிட இலைமுன் அமர்ந்தாராம். அழைத்தவர் விருந்தில் பலவேறுஅன்ன வகைகள் வைத்தாராம்‘தின்னத் திகட்டும்...

சீறுவோர் சீறு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 14, 2025
பார்வையிட்டோர்: 3,853

 (கதைப் பாடல்) ஊரின் சாலை ஓரத்தில்உயர்ந்த பாம்புப் புற்றொன்றில்கரிய நாகப் பாம்பொன்றுகொத்தி வந்ததாம் மக்களை! போவோர் வருவோர் யாவரும்போக வரவே...

ஒளிமயமான எதிர்காலம்….!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 10, 2025
பார்வையிட்டோர்: 4,674

 குப்பை எடுத்துக் கொண்டிருந்த லட்சுமியை நெருங்கி வண்டியை நிறுத்தினார் குமார். ‘லட்சுமி.. என்ன நல்லா இருக்கயா?!’ என்றார். ‘ஓ நல்லா...