கதையாசிரியர்: வளர்கவி

291 கதைகள் கிடைத்துள்ளன.

தலை தப்பியது..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 25, 2026
பார்வையிட்டோர்: 3,618

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்(கதைப் பாடல்) அடர்ந்து வளர்ந்த பெருங்காடுஅதிலே பற்பல மிருகங்களாம்!பிடரி வளர்ந்த பெருஞ்சிங்கம்,பிளந்த வாயுள்ள ஓருநரியும், குள்ளநரியுடன் ஓநாயும்கூடி இருந்தன அக்காட்டில்!நல்ல...

காக்கா… கடி!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 17, 2026
பார்வையிட்டோர்: 2,185

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்அன்றைய தினத்தை அபிலாஷால் அவ்வளவு எளிதாய் மறந்து விட முடியாது. அவன் அம்மா அகிலாவின் அடாவடித்தனமா? இல்லை ஆழந்த அன்பின்...

கேடு நினைப்பான்… கெட்டழிவான்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 12, 2026
பார்வையிட்டோர்: 3,936

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்(பழைய கதை புதிய பாடல்) அடர்ந்த காடு ஒன்றிலேபிடரி சிலிர்த்த சிங்கமும்இடரைக் கொடுக்கும் நரியுமேஇருந்து வந்த வேளையில் சிங்கத் திற்கு...

உனது விழியில் எனது பார்வை உலகைக் காண்பது!
2 (1)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 9, 2026
பார்வையிட்டோர்: 3,762

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்அஞ்சுவிடம் மனம் கொதித்துக் கத்தினாள் செல்வி.. “ போடீ.. நீயும் உன் தீர்வும்! நீ, எப்ப பார்த்தாலும் ஒண்ணு என்...

நான் ஒன்ன நெனைச்சேன்….?! நீ என்ன நெனைச்சே?!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2026
பார்வையிட்டோர்: 2,431

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்ஒரு கனவு…ஒரு லட்சியம்… ஆசை., ஒருத்தனுக்கு! அந்த சாலை ஓரம் மரத்தடியில் சாய்ந்து உட்கார்ந்திருந்தான் அந்த பிச்சைக்காரன். யார்கிட்டயும் “சார்…...

என்ன சொல்ல.. என்ன சொல்ல..?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 26, 2026
பார்வையிட்டோர்: 2,607

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்ஓபனிங்க்கிலேயே சர்வர் சுந்தரம் படத்தில் கஸ்டமர் ஒருவரைப் பார்த்துச் சொல்வார், ‘நீ ஏன் கையைக் கழுவறே?!’னு. அதுதான் நியாபகத்துக்கு வந்தது...

பொறுத்தார் பூமி ஆள்வாரே!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 24, 2026
பார்வையிட்டோர்: 1,486

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்(பழைய கதை புதிய பாடல்) கோவில் வாசல் ஒன்றிலே குந்தி யிருந்தார் ஓர்துறவி வாசல் தன்னில் வான்முட்ட வளர்ந்த யானை...

குத்துங்க…! நல்லா குத்துங்க!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 20, 2026
பார்வையிட்டோர்: 2,507

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்வாழ்க்கை சிலபேருக்கு பரமபத விளையாட்டு!. சின்னச் சின்னதாகவாவது ஏற்றிவிட ஏணி இருக்கும்!. ஆனால், சுதாகருக்கு மட்டும் அது வேறு மாதிரி....

நான்….ஈ!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 18, 2026
பார்வையிட்டோர்: 3,249

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்(கதைப்பாடல்) ஒருநாள் குப்பைக் கூளத்தில் குந்தி யிருந்தது ஒரு ஈயாம்! தெருநாய் ஒன்று அதைக் கவ்வ திருமபத் திரும்ப முயன்றதுவாம்!...

கரை மீறிய கடல்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 16, 2026
பார்வையிட்டோர்: 3,465

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்அது ஒரு குழந்தைக்குப் பேர் வைக்கும் வைபவம். ஆசிகூற பெரியவர்கள் கூட்டம் அழைக்கப்பட்டு வந்திருந்தாலும், அழையா விருந்தாளிகளாய் சின்னஞ்சிறுகள்! எல்லாம்...