கதையாசிரியர்: வளர்கவி

235 கதைகள் கிடைத்துள்ளன.

எதற்கும் ஒரு காலம் உண்டு பொறுத்திருமகளே!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 5, 2025
பார்வையிட்டோர்: 10,382

 ஆசை வெட்கமறியாது என்பது சரி; அகவை கூடவா வெட்கமறியாது?!. ஆமாம்!. அப்படித்தான். அந்த இரண்டு வயதுக்குழந்தைக்கு எது அசிங்கம் எது...

என்ன தெரியும் இந்தச் சின்னப் பெண்ணுக்கு?!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 3, 2025
பார்வையிட்டோர்: 9,448

 அதிகாலை நேரத்திலேயே வீடு இரண்டுபட்டது, பேத்தியின் அழுகையும் அதனைச் சமாதானப்படுத்த முடியாத தோல்வியில் அதன் தாயின் கத்தலுமாய் இரண்டு பட்டது...

மடிமீது தலைவைத்து விடியும் வரை….!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 1, 2025
பார்வையிட்டோர்: 17,299

 அந்த ஒதுக்குப் புறமான தோட்டத்தில் தங்கள் பிள்ளைகளை ஜெர்மனியில் வேலைக்கு அனுப்பிவிட்ட நிம்மதியிலும் முதியோர் காதலை அனுபவிக்கும் இன்பத்திலும் திளைத்திருந்தார்கள்...

பாக்கியசாலி..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 30, 2025
பார்வையிட்டோர்: 18,811

 தினசரி மாலையில் மகாவுடன் வாக்கிங்க் போவது சகாவின் வழக்கம்!. அன்றைக்கும் அப்படி இருவரும் பேசிக்கொண்டே காலாற ஒரு கிலோமீட்டர் தூரம்...

கெடுவான் கேடு நினைப்பான்…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 25, 2025
பார்வையிட்டோர்: 5,137

 (கதைப் பாடல்) அழகு நகராம் ஹேமலின்அங்கு இருந்த எலிகளோவாழும் மக்கள் யாவர்க்கும்வருத்தம் கொடுத்து வந்ததாம்! எலிகள் தொல்லை நீக்கிடஎந்த வழியும்...

ஞானச் செருக்கும் மேனிச் சுருக்கும்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 18, 2025
பார்வையிட்டோர்: 19,186

 (பழைய கதை புதிய பாடல்) மணலாய்க் குவிந்த மண்மேடுமண்டையைப் பிளக்கும் வெயில்சூடுதணலாய்க் கொதிக்கும் தரைவழியேதள்ளாடி நடந்தாள் ஒருகிழவி! கிழவி மெத்தப்...

கிடைத்த பரிசு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 12, 2025
பார்வையிட்டோர்: 6,948

 நான்கு பேர்கள் நண்பராம்நள்ளிரவில் சேர்ந்துபோய்ஓங்கி நின்ற மரத்தடிஒன்று சேர்ந்து தோண்டினர் பானை ஒன்று தென்படஎடுத்தனைப் பார்த்தனர்கண்ணைக் கவரும் பொன்நகைபுதைய லிருக்கக்...

ஐலேசா… ஐலேசா…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 6, 2025
பார்வையிட்டோர்: 5,490

 ‘ஐலேசா.. ஐலேசா..’ என்ற வார்த்தைகள் இன்றைக்கு வரைலலாகும் வார்த்தைகள் அதைக், கேட்டதும், அந்தப்பாட்டும் ஆடல் நாயகி சாய் பல்லவியும் வயது...

என்ன விலை அழகே..!?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 2, 2025
பார்வையிட்டோர்: 3,992

 உலகமே வர்த்தக மயமாகிவிட்டது. எல்லாவற்றினுக்கும் விலை வைத்து வியாபாரம் செய்யத் தொடங்கிவிட்டது இன்றைய உலகம்!!. கவியரசு கண்னதாசன் தன் ‘மாங்கனி’...

உன் கண்ணில் நீர் வழிந்தால்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 29, 2025
பார்வையிட்டோர்: 7,473

 யானைப் பாப்பானை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தது. ஆராட்டுக்காக அழைத்து வரப்பட்ட யானை அது. கிட்டத்தட்ட இரண்டு நாட்களுக்கும்...