கதையாசிரியர்: வளர்கவி

289 கதைகள் கிடைத்துள்ளன.

உலகம் ஆயிரம் சொல்லட்டுமே..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 1, 2026
பார்வையிட்டோர்: 5,452

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்(கதைப்பாடல்) குதிரை ஒன்றில் ஏறியே தந்தை அவரின் மகனுமே அதிவிரைவில் சாலையில் சந்தை சென்று திரும்பினர்! குதிரை மிகவும் மெலியது...

நூத்தி எட்டு…!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 28, 2025
பார்வையிட்டோர்: 4,484

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்மழைக்கு முன்னாடி வீட்டுத் தென்னமரத்திருலிருந்து தேங்காய்களைப் போட்ட மயில்சாமி சாக்கு நிறைய அந்தத் தேங்காய்கள் எடுத்து அடுக்கினான். மனைவி மதிலி...

பூனை வலியும்… ஞான எலியும்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 24, 2025
பார்வையிட்டோர்: 5,321

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்(கதைப்பாடல்) கேக்கும் பன்னும் விற்றிடும்கிழவி ஒருத்தி கடையிலேபார்க்கு மிடம் எங்கிலும்பவனி வந்தன எலிகளாம்! எலிகள் தம்மை விரட்டிடும்எண்ணம் கொண்ட கிழவியும்புலியைப்...

பதினொன்று பதினொன்று…!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 18, 2025
பார்வையிட்டோர்: 5,017

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்நண்பர் ஒருவர் அழைத்ததால்நன்பகல் உணவு உண்பதற்குசெந்தமிழ் பாரதி போனாராம்சாப்பிட இலைமுன் அமர்ந்தாராம். அழைத்தவர் விருந்தில் பலவேறுஅன்ன வகைகள் வைத்தாராம்‘தின்னத் திகட்டும்...

சீறுவோர் சீறு!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 14, 2025
பார்வையிட்டோர்: 4,764

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்(கதைப் பாடல்) ஊரின் சாலை ஓரத்தில்உயர்ந்த பாம்புப் புற்றொன்றில்கரிய நாகப் பாம்பொன்றுகொத்தி வந்ததாம் மக்களை! போவோர் வருவோர் யாவரும்போக வரவே...

ஒளிமயமான எதிர்காலம்….!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 10, 2025
பார்வையிட்டோர்: 5,471

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்குப்பை எடுத்துக் கொண்டிருந்த லட்சுமியை நெருங்கி வண்டியை நிறுத்தினார் குமார். ‘லட்சுமி.. என்ன நல்லா இருக்கயா?!’ என்றார். ‘ஓ நல்லா...

புலிக்குப் பிறந்தது!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 8, 2025
பார்வையிட்டோர்: 5,232

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்வீட்டில் செடி செத்தைகள் பெய்த மழையால் புதராய் வளர்ந்திருக்க, அவ்வப்போது பாம்புகள் கண்ணில் தென்பட்டன. என்ன செய்வது? பாம்புகளை ஒரேஅறையில்...

கொடுத்ததெல்லாம் கொடுத்தான்..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 6, 2025
பார்வையிட்டோர்: 4,377

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்(பழைய கதை புதிய பாடல்) அந்த நாட்டின் அரசனாம்அன்பு மிக்க ஒருவனாம்.,சொந்தப் பிள்ளை பிறந்தநாள்விருந்தளிக்க விரும்பினான். “நாட்டிலுள்ளோர் யாவரும்நாளை காலை...

பிள்ளையார் பிரமச்சாரி… ஏன்..?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 2, 2025
பார்வையிட்டோர்: 9,063

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்(கதைப்பாடல்) பெருமை மிக்க பிள்ளையார்பிரம்மச் சாரி ஆனதேன்??அருமை மிக்க அக்கதைஅறிந்து கொள்வோம் இக்கணம்! பூனை ஒன்றைக் கையிலேபிடித்துப் பாலப் பிள்ளையார்கூர்மை...

நம்பினார் கெடுவதில்லை..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 30, 2025
பார்வையிட்டோர்: 10,625

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்(கதைப்பாடல்) ஊரின் ஓரக் குளக்கரையில்ஓங்கி வளர்ந்த மரத்தடியில்உட்கார்ந்திருந்த கணபதிக்குஒருவர் பூஜை செய்துவந்தார்!. அவரும் பாவம் மிகஏழை.,அவருக்கிருந்ததோ ஒருமகனாம்!.சிறுவன் ஊரின் பள்ளியிலேசேர்ந்து...