கதையாசிரியர்: அன்னூர் கே.ஆர்.வேலுச்சாமி

273 கதைகள் கிடைத்துள்ளன.

வெள்ளை சேலைக்காரி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 29, 2024
பார்வையிட்டோர்: 1,682

 கணவன் இறந்து முப்பது வருடங்களாக வெள்ளை சேலை கட்டி வந்த எழுபது வயதைக்கடந்து விட்ட கங்கம்மா, இன்று தனது பேத்தி...

கசிந்துருகும் மனம் வேண்டும்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 23, 2024
பார்வையிட்டோர்: 3,196

 ‘திருமணம் என்பது இப்போதெல்லாம் படிப்புக்கு படிப்பு, வேலைக்கு வேலை, வசதிக்கு வசதிக்குந்தான் நடக்குது. ஆணுக்கும் பெண்ணுக்கும், அவங்க மனசுக்கு மனசுக்கும்...

வரவில்லாமல் செலவு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 21, 2024
பார்வையிட்டோர்: 2,026

 ‘வட்டிக்கு கடன் வாங்கியாவது தமது குடும்பத்தினரின் தேவைகளைப்பூர்த்தி செய்து கொள்ள வேண்டும்’ என்று பலரும் நினைக்கும் இக்காலத்தில், ‘சொத்துக்களை விற்றும்...

முறுக்கு புடியும் முன்னூறு ரூபாயும்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 17, 2024
பார்வையிட்டோர்: 3,755

 சங்கவிக்கு தன் அம்மாவைப்போலவே தீபாவளிக்கு முறுக்கு சுட வேண்டும் என்கிற ஆசை மேலோங்கி மனதுள் தீவிரப்புயலாக மாறியது. தன் அம்மா...

கனவு மெய்படவில்லை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 13, 2024
பார்வையிட்டோர்: 14,743

 திருமணமாகி ஒரு வருடம் ஓடியும் மன ஒற்றுமையின்றி, ஒன்றிணைந்து வாழாமல் ஒரே வீட்டில் தனித்தனி அறையில் தனது மகனும், மருமகளும் ...

கனகாவின் கவன மறதி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 9, 2024
பார்வையிட்டோர்: 3,380

 கவன மறதி, கனகாவை மிகவும் வாட்டியது. யாராவது ‘உங்க பேரென்ன?’ என கேட்டவுடன் யோசிக்காமல் சட்டென தன் பெயரையே சொல்ல...

விருப்ப விவாகம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 7, 2024
பார்வையிட்டோர்: 1,722

 குறுநில மன்னரான பரமனின் மனம் படபடத்தது. ‘எனது பெண்ணின் விருப்பத்துக்கு மாறாக மணமகனை சக்கரவர்த்தி எவ்வாறு முடிவு செய்யலாம்? தனது...

சொல் பேச்சு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 26, 2024
பார்வையிட்டோர்: 2,568

 புவனைப்பார்த்தாலே ‘இவன் நல்லவனே கிடையாது, பேராசைக்காரன், கெட்டவன், கம்பெனிக்கு விசுவாசமில்லாதவன், இவனை வேலையை விட்டுத்தூக்க வேண்டும்’ என நிகனுக்கு சமீபகாலமாக...

கன்னி ராசியும் கந்தசாமியும்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 24, 2024
பார்வையிட்டோர்: 2,375

 எதற்குத்தான் கன்னி ராசியில் பிறந்தோம்? வேறு ராசியில் பிறந்திருக்கக்கூடாதா? எனும் கவலையில் இரவு தூக்கத்தைத்தொலைத்திருந்தார் கந்தசாமி. மனைவி சுந்தரிக்கு  சந்தேகப்பேய்...

நெருப்பில்லாத புகை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 22, 2024
பார்வையிட்டோர்: 1,166

 பல வருடங்களுக்குப்பின் ஊருக்குள் நுழைந்த போதே சொங்கி வீடு, ஹிட்லர் வீடு, மசரன் வீடு ஞாபகம் வந்தது. அவை மட்டும்...