கதையாசிரியர்: அன்னூர் கே.ஆர்.வேலுச்சாமி

202 கதைகள் கிடைத்துள்ளன.

நகர மோகம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 2, 2024
பார்வையிட்டோர்: 1,236
 

 பட்டு விரித்தது போல் பசுமையான புல்வெளி. படுத்ததும் உறக்கம் வசப்படுத்தியது. அலுவலகத்தில் தினமும் மன உளைச்சலுக்கு ஆளாகி சோர்ந்து போயிருந்த…

கடைசி மனிதர்கள்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 30, 2024
பார்வையிட்டோர்: 1,956
 

 2200-ம் ஆண்டின் புத்தாண்டு தொடக்கத்தைக்காண சில மனிதர்கள் காட்டிற்குள் ஒன்று கூடியிருந்தனர். அனைவருமே உண்ண தேவையான உணவின்றி, சுவாசிக்க தேவையான…

வறுமையின் எல்லை வரை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 26, 2024
பார்வையிட்டோர்: 9,311
 

 வீட்டில் வறுமை தலைவிரித்தாடியது. வாங்கிய கடனைத்திருப்பி அடைக்க முடியவில்லை. ‘கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்’ என…

நாக மாணிக்கம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 18, 2024
பார்வையிட்டோர்: 1,377
 

 காடு, மலை, மேடுகளில் தனது பால்ய நண்பனைத்துணைக்கு அழைத்துக்கொண்டு ஒரு வருட காலம் கிழங்குகளையும், பழங்களையும் பசிக்கு உண்டு, பறவைகளைப்போல்…

2050-ம் எதிர்பாராத திருப்பமும்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 16, 2024
பார்வையிட்டோர்: 2,237
 

 1970-ல் தான் சொந்த ஊரை விட்டு வெளியூருக்கு வேலைக்கு செல்லவேண்டும், தான் தோட்டத்தில் வாழும் ஓலைக்குடிசை வீட்டை விட நகரத்தில்…

கல்யாணமாம் கல்யாணம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 14, 2024
பார்வையிட்டோர்: 1,300
 

 “உங்களைப்பார்த்தா கல்யாணமாகாத கவலை முகத்துல தெரியுது தம்பி…” தன்னுடன் பேருந்தில் பயணம் செய்த சக பயணி கிவியிடம் பேச்சுக்கொடுத்தார் நாற்பது…

வசதிப்பொருத்தம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 12, 2024
பார்வையிட்டோர்: 2,643
 

 “பருவத்துக்கு வந்தா பன்னிக்குட்டியும் பத்துப்பணத்துக்கு விக்கும்னு சொல்லுவாங்க. அது மாதர வயசுக்குன்னு வந்துட்டா பொண்ணுங்களும், பசங்களும் கொஞ்சம் கவர்ச்சியாத்தாந்தெரியுவாங்க. அந்தக்கவர்ச்சிய…

தன் நிறையும் பிறர் குறையும்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 10, 2024
பார்வையிட்டோர்: 2,568
 

 பிறருடைய நிறைகளைக்காண்பதை விட, குறைகளைக்காண்பதிலேயே குறியாக இருப்பாள் தேமகி. குறைகளுக்கு காது, மூக்கு, கண் வைத்து பார்க்காததை நேரில் பார்த்தது…

குருட்டு அதிர்ஷ்டம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 8, 2024
பார்வையிட்டோர்: 1,361
 

 மங்குனி நாட்டு மன்னர் சங்குனி இட்ட கட்டளையை நிறைவேற்ற முடியாததால் அவரைச்சந்திக்க முடியாமல் தலைமறைவாகிவிட்டார் மந்திரி மார்த்தாண்டன். மன்னர் சங்குனி…

குடித்தனம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 6, 2024
பார்வையிட்டோர்: 2,070
 

 தன் தந்தையால் தாய் படும் சிரமங்களையும், சித்ரவதைகளையும் கண்டு குடும்ப வாழ்வின் மீதே வெறுப்பு வந்தவளாக திருமணமே வேண்டாம் எனும்…