கதையாசிரியர்: அன்னூர் கே.ஆர்.வேலுச்சாமி

163 கதைகள் கிடைத்துள்ளன.

மானசீக மன்னிப்பு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 1, 2024
பார்வையிட்டோர்: 2,539
 

 தன்னுடைய வாழ்க்கை நிலை திருமணமாகி இவ்வளவு சீக்கிரமாக மோசமாகப்போய்விடும் என கற்பனையில் கூட நினைத்துப்பார்க்கவில்லை சரண்யா. மன இறுக்கம் அதிகரிக்க…

மண்ணும் பெண்ணும்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 30, 2024
பார்வையிட்டோர்: 1,285
 

 ஆற்றுப்படுகையில் கீற்றுக்களால் வேயப்பட்டிருந்த குடிசையில் இப்படிப்பட்ட பேரழகி இருப்பாள் என கனவிலும் நினைக்கவில்லை வேட்டைக்கு காட்டுக்குள் சென்றிருந்த மளவப்பேரரசின் சக்ரவர்த்தி…

அஸ்திவாரம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 28, 2024
பார்வையிட்டோர்: 10,196
 

 “இப்பெல்லாம் சோக்கு போக்குக்கு நெனைச்சபோது துணிமணிகள வாங்கிப்போட்டுக்கறாங்க. அம்பது வருசத்துக்கு முன்னால வகுத்துப்பசிக்கு குடிக்க கஞ்சி கூடக்கெடைக்காம ரொம்பம்மே நாங்கெல்லாம்…

தேவ புருசன்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 26, 2024
பார்வையிட்டோர்: 1,097
 

 நந்தவனத்தில் பூத்த மலர்களின் நறுமணம் நாசியை மகிழ்வித்தது. இடை விடாமல் இசை போல் ஒலிக்கும் வண்டுகளின் ரீங்காரம் செவிகளின் பசியைப்போக்கியது….

மனக்குழப்பம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 24, 2024
பார்வையிட்டோர்: 15,521
 

 ‘வந்திருக்கும் நோய் ஆயுளுக்கும் போகாது. தினமும் மாத்திரை எடுத்துக்கொள்ள வேண்டும்’ என டாக்டர் சொன்னதிலிருந்து வந்த மனக்கலக்கமும், தீராத மனக்குழப்பமும்,…

இறுதி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 22, 2024
பார்வையிட்டோர்: 2,484
 

 “மணி இங்க வாப்பா சாமி. இன்னைக்கு கம்பெனிக்கு போக வேண்டாம். என் கூடவே இரு” பழனிச்சாமி என்கிற அப்பாவின் பேச்சைத்தட்ட…

ரக்கிரி ரங்கன்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 20, 2024
பார்வையிட்டோர்: 2,077
 

 ரங்கனுக்கு மனச்சுமை தலைச்சுமையை விட அழுத்தியது. ‘எப்படியாச்சும் இன்னைக்கு கொண்டு போற ரக்கிரி முழுசா வித்துப்போச்சுன்னா ஒரு புடிக்காச உண்டியல்ல…

காதலின் மரியாதை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 18, 2024
பார்வையிட்டோர்: 12,400
 

 குழந்தை அழுது கொண்டே இருந்தது. சமையலை கவனித்துக்கொண்டே தொட்டிலை‌ ஆட்டிவிட்ட படி இருக்க அடுப்பில் தீய்ந்து போன சத்தம் வந்ததும்…

ஏமாற்றங்கள்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 10, 2024
பார்வையிட்டோர்: 11,423
 

 ரகுராமனுக்கு தூக்கம் வரவில்லை. தான் வேலைக்குச்சென்று சிறுகச் சிறுக சேமித்து தனக்கென வீடு கட்ட வாங்கிய இடத்தை பக்கத்து இடத்துக்காரரான…

ஈருயிர் ஓருடல்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 23, 2024
பார்வையிட்டோர்: 3,789
 

 சிகியை இன்று அவளது கல்லூரி விழாவில் பார்த்ததிலிருந்து எனக்குள் ஏதோ பிரளயம் ஏற்பட்டது போலிருந்தது. மனம் வித்தியாசமான வேலையை செய்ய…