கதையாசிரியர்: அன்னூர் கே.ஆர்.வேலுச்சாமி

161 கதைகள் கிடைத்துள்ளன.

திருப்பம்! – ஒரு பக்கக் கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 16, 2023
பார்வையிட்டோர்: 3,116
 

 சுஜாதா, ராஜாமணி இருவரும் ஒரு வார இதழை தொடர்ந்து படிப்பதோடு, வாசகர் கடிதங்கள் மற்றும் கேள்வி-பதில் பகுதிக்கு கடிதம் எழுதுபவர்கள்….

இயல்பு வாழ்க்கை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 12, 2023
பார்வையிட்டோர்: 1,762
 

 பிரபஞ்சன் மிகவும் வித்தியாசமானவன். யாரிடமும் தானாகச்சென்று பேச கூச்சப்படுவான். சிறுவயதிருக்கும்போது வீட்டிற்கு வரும் உறவினர்கள் தனக்கு வருங்காலத்தில் நடக்கப்போகும் திருமணம்…

கண்ணீர் காலம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 10, 2023
பார்வையிட்டோர்: 1,753
 

 ஒரு வார்த்தை பேச முயல்வதற்குள் சரிகாவுக்கு கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது. ஐம்பது வயதைத்தொட்டிருந்தவள் சிறு குழந்தையைப்போல் தேம்பி, தேம்பி தன்னை…

காகதாகம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 8, 2023
பார்வையிட்டோர்: 2,501
 

 ஓர் ஊரின் ஆலமரத்தில் வசிக்கும் இரண்டு காகங்களும் தங்களின் அன்றாட செயல் பாடுகளைப்பற்றி பேசிக்கொண்டன. அதில் ஒரு காகம் சிறு…

மன விருப்பம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 6, 2023
பார்வையிட்டோர்: 1,771
 

 “பத்துப்பொருத்தமும் நல்லா இருக்குன்னு நம்ம ஜோசியர் சொல்லிட்டாரு. மாப்பிள்ளைக்கு இப்ப வசதி பெருசா சொல்லிக்கிற மாதிரி இல்லாட்டியும் வருங்காலத்துல ரொம்ப…

ஊரும் உறவும்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 4, 2023
பார்வையிட்டோர்: 1,377
 

 “அன்புத்தம்பி அன்புத்தம்பி ஒரு சேதி ஒன்னு சொல்லுகிறேன் கேளடா. இது சாதி மறந்து நம் முன்னோர்கள் ஒற்றுமையாய் வாழ்ந்த ஊரு…

சனம்-தனம்-தர்மம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 2, 2023
பார்வையிட்டோர்: 1,333
 

 நகரத்தில் வாழும் ஒவ்வொருவரும் காலையில் எழுவது முதல் இரவு உறங்கச்செல்வது வரை பணம், சொத்து, பதவி எனும் சிந்தனையிலேயே தங்களது…

மண்ணும் மழைத்துளியும்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 30, 2023
பார்வையிட்டோர்: 1,472
 

 ஒரு பெண்ணுக்கு சம வயதுள்ள ஓர் ஆணின் மீது மட்டும் காதல் வருவதில்லை. காதல் என்பது ஒரு வித மன…

மண்ணில் இறங்கிய மனிதர்கள்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 28, 2023
பார்வையிட்டோர்: 2,501
 

 பறக்கும் தட்டு பறந்து வந்து பாங்காட்டுக்குள் இறங்கியது. பாங்காடு என்று சொல்லக்கூடிய வனத்துக்குள் வாழும் மிருகங்கள் சிதறி ஓடின. அந்த…

தெய்வம் நின்னறுக்கும்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 26, 2023
பார்வையிட்டோர்: 1,497
 

 ‘உபயோகமற்ற நபர்களாலும், உபயோகமற்ற விசயங்களாலும், தவறான புரிதல்களாலும் ‌இந்த பூமியில் ஒரு மனிதன் தனது நிம்மதியை இழக்கின்றான்!’ எனும் தத்துவ…