கதையாசிரியர்: அன்னூர் கே.ஆர்.வேலுச்சாமி

273 கதைகள் கிடைத்துள்ளன.

ஐம்பது கிலோ தங்கம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 16, 2025
பார்வையிட்டோர்: 4,197

 அலுவலக வேலையை முடித்து விட்டு ஹெல்மெட்டைத்தலையில் கவிழ்த்தபடி தனது பேரழகை மறைத்தவளாய் சாதாரணப்பெண்ணைப்போல் ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்து சிட்டாக பாதையில்...

வெற்றிலைக்கட்டு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 12, 2025
பார்வையிட்டோர்: 4,003

 மருமகள் செய்த தேங்காய் முட்டாயை வாங்கி  வெற்றிலை கொட்டும் கை உரலில் பொடியாகும் வரை கொட்டி பற்கள் அனைத்தும் விழுந்த...

மாய மனிதன்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 8, 2025
பார்வையிட்டோர்: 1,862

 சித்தர் ஒருவரது வழிகாட்டுதலின் படி ஒரு மாதம் ஆழ்நிலை தியானப்பயிற்ச்சி செய்ததால் தனது உடலை பிறரால் பார்க்க இயலவில்லை யென்பதையும்,...

குதிரைக்காரன்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 4, 2025
பார்வையிட்டோர்: 961

 சதுரகிரி தேசத்து மன்னர் சூரியவர்மன் மகள் இளவரசி சாம்பவிக்கு இருப்புக்கொள்ளவில்லை.  கூண்டில் அடைபட்ட கிளியைப்போல் ஓரிடத்திலேயே அடிமை போல அடைபட்டுக்கிடப்பதை...

முரண்கள்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 31, 2025
பார்வையிட்டோர்: 4,455

 ‘கடுமையாக உழைத்து, சிக்கனமாக செலவழித்து, சேமித்து வாரிசுகளின் தேவைகளைப்பூர்த்தி செய்தாலும் அவர்களால் திருப்தியடைய முடியவில்லையே….?’ எனும் கவலை சங்கரனின் மனதை...

விதி வலியது!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 25, 2025
பார்வையிட்டோர்: 5,386

 வேட்டைக்கு காட்டிற்குள் சென்ற மகத நாட்டின் மன்னர் மார்க்கண்டேயன் ஓரிடத்திலேயே திகைத்து நின்றார். இது வரை பல சுயம் வரங்களில்...

காலங்களில் நாம் வசந்தம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 19, 2025
பார்வையிட்டோர்: 14,606

 “பூனைய அடிச்சு முடுக்கிறத விட மீன மூடி வெக்கிறது நல்லதுன்னு  என்ற அப்பத்தாக்காரி அடிக்கொருக்கா சொல்லுவா. காலுந்தோலும் தெரியற மாதர...

உழைப்பும் பிழைப்பும்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 17, 2025
பார்வையிட்டோர்: 7,058

 சொத்து விலை உச்சத்துக்குச்சென்றதால் விதைக்கும் காட்டின் அளவையும், உழைக்கும் நேரத்தையும் குறைத்துக்கொண்டார் விவசாயி குப்பையன். வயல் காட்டில் இறங்குவதற்கு மறுத்தார்....

அரசமரமும் ஆட்டுக்காரியும்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 15, 2025
பார்வையிட்டோர்: 5,274

 செம்மறி ஆடுகள் காட்டிற்குள் புற்களை மேய்ந்து கொண்டிருந்தன. வெள்ளாடுகள் வேலியில் படர்ந்திருந்த கொடிகளையும், மரத்திலிருந்து முறித்துப்போட்ட கிளையிலிருந்த தளைகளையும் நொறுக்கித்தின்று...

பிஞ்சுப்பழங்கள்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 13, 2025
பார்வையிட்டோர்: 11,359

 ‘இந்த உலகில் வாழவே கூடாது. நம்மை உயிருக்குயிராய் காதலிப்பதாக சொன்ன கயா பிரேக்கப் சொல்லி விட்டதால் இனி வாழ்ந்து என்ன...