கதையாசிரியர்: அன்னூர் கே.ஆர்.வேலுச்சாமி

268 கதைகள் கிடைத்துள்ளன.

மனைவி என்பவள்…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 21, 2024
பார்வையிட்டோர்: 1,849

 ராகவனுக்கு  மனைவி ரம்யாவுடன் இனி குடும்பம் நடத்தவே முடியாது என்கிற மனநிலை மேலோங்கியதும் தனது வக்கீலிடம் சென்று விவாக ரத்து...

வேலிச்செகை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 19, 2024
பார்வையிட்டோர்: 1,590

 விவசாயி கருப்பண கவுண்டருக்கு மனக்கவலை அதிகரித்தது. பூர்வீக சொத்து பங்கு பிரிக்கும் போதாவது தடத்தோரம் உள்ள சொத்தை மாற்றி, பங்காளிகளிடம்...

மனப்புலம்பல்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 17, 2024
பார்வையிட்டோர்: 1,512

 இதைச்செய்தால் அதைச்செய்திருக்கவேண்டும். அதைச்செய்தால் இதைச்செய்திருக்க வேண்டும் என செய்து முடித்த விசயத்தில் மனம் திருப்தியடையாமல் சுகி புலம்பிக்கொண்டே இருப்பது கணவன்...

வண்டி எருது!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 5, 2024
பார்வையிட்டோர்: 3,554

 பெரிய அளவில் தண்ணீர் நிற்கும் பகுதியை ஏரி என்கிறோம். குளம் என்பது தான் சரி. குளத்து தண்ணீரை பாதுகாக்க சுற்றிலும்...

சொர்க்கத்தின் வாசற்படி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 3, 2024
பார்வையிட்டோர்: 3,056

 இறந்து போன தொன்னூறு வயதைக்கடந்த ரங்கு என்கிற ரங்கம்மா பாட்டியின் அருகில் கூடி நின்ற உறவுப்பெண்கள் அவரது பெருமையைச்சொல்லி பாட்டுப்பாடி...

வெள்ளை சேலைக்காரி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 29, 2024
பார்வையிட்டோர்: 1,617

 கணவன் இறந்து முப்பது வருடங்களாக வெள்ளை சேலை கட்டி வந்த எழுபது வயதைக்கடந்து விட்ட கங்கம்மா, இன்று தனது பேத்தி...

கசிந்துருகும் மனம் வேண்டும்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 23, 2024
பார்வையிட்டோர்: 3,099

 ‘திருமணம் என்பது இப்போதெல்லாம் படிப்புக்கு படிப்பு, வேலைக்கு வேலை, வசதிக்கு வசதிக்குந்தான் நடக்குது. ஆணுக்கும் பெண்ணுக்கும், அவங்க மனசுக்கு மனசுக்கும்...

வரவில்லாமல் செலவு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 21, 2024
பார்வையிட்டோர்: 1,967

 ‘வட்டிக்கு கடன் வாங்கியாவது தமது குடும்பத்தினரின் தேவைகளைப்பூர்த்தி செய்து கொள்ள வேண்டும்’ என்று பலரும் நினைக்கும் இக்காலத்தில், ‘சொத்துக்களை விற்றும்...

முறுக்கு புடியும் முன்னூறு ரூபாயும்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 17, 2024
பார்வையிட்டோர்: 3,657

 சங்கவிக்கு தன் அம்மாவைப்போலவே தீபாவளிக்கு முறுக்கு சுட வேண்டும் என்கிற ஆசை மேலோங்கி மனதுள் தீவிரப்புயலாக மாறியது. தன் அம்மா...

கனவு மெய்படவில்லை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 13, 2024
பார்வையிட்டோர்: 14,655

 திருமணமாகி ஒரு வருடம் ஓடியும் மன ஒற்றுமையின்றி, ஒன்றிணைந்து வாழாமல் ஒரே வீட்டில் தனித்தனி அறையில் தனது மகனும், மருமகளும் ...