கதையாசிரியர்: அன்னூர் கே.ஆர்.வேலுச்சாமி

202 கதைகள் கிடைத்துள்ளன.

பத்து ஜடைக்காரி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 4, 2024
பார்வையிட்டோர்: 9,505
 

 சிறுமிகள் முதல் குமரிகள் வரை ரெட்டை ஜடை போடுவது தொன்னூறு வரை தமிழர்களின் பாரம்பரிய பழக்கவழக்கமாகவே இருந்தது. தலை முடியில்…

மகப்பேறு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 31, 2024
பார்வையிட்டோர்: 1,664
 

 சகனிக்கு கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதை எவ்வளவு முயன்றும் கட்டுப்படுத்த முடியவில்லை. திருமணமாகி ஐந்து வருடங்களாகிறது. ஆரம்பத்தில் ‘குழந்தை பற்றிய…

காசே தான் காதலப்பா!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 29, 2024
பார்வையிட்டோர்: 3,744
 

 பெற்றோரின் சம்மதம் இல்லாமல் காதலித்தவனைக்கைப்பிடித்து  வாடகை வீட்டிற்கு தனிக்குடித்தனம் வந்தாலும் வறுமை ஆட்டிப்படைத்தது மகிக்கு. கணவன் முகனுக்கு வேலை நிரந்தரமாக …

காதல் வெள்ளம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 27, 2024
பார்வையிட்டோர்: 13,486
 

 ‘விரும்பியதைச்செய்ய முடியவில்லை. விரும்பியவரோடு வாழ முடியவில்லை. விரும்பாத நிகழ்வுகளே வாழ்வில் அதிகம் நடக்கின்றன’ என கவலை சூழ்ந்த மனதோடு எதிர்காலம்…

சாமக்கோடங்கி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 25, 2024
பார்வையிட்டோர்: 1,344
 

 தாய் வீட்டிற்கு சென்று விட்டு இரவு பதினோரு மணியாகி விட்டதால் கிராமத்தில் உள்ள சுடுகாட்டு வழியாக அதே ஊரில் சற்று…

ஒரு பொய் போதுமடி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 23, 2024
பார்வையிட்டோர்: 1,430
 

 “ஏண்டி கழுவாடு எத்தன தடவ கத்தரது…? செவுடங்காதுல சங்கூதுன மாதர ஊருக்கே கேக்கற மாதர சத்தம் போட்டுக்கூப்புட்டாலும் உன்ற காதுல…

கவலை எனும் நோய்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 21, 2024
பார்வையிட்டோர்: 2,208
 

 ஒரு வாரமாக கடுமையான காய்ச்சல் காரணமாக  வேலைக்கு செல்லவில்லை ராகவன். நாற்பது வயதில் இப்படியொரு முடக்கத்தை அவன் சந்தித்திருக்கவில்லை. சொல்லப்போனால்…

பாம்பு மனிதர்கள்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 19, 2024
பார்வையிட்டோர்: 6,784
 

 முயற்சியே எடுக்காமல், உழைக்காமல் நினைத்ததை, ஆசைப்பட்டதைப்பெறவேண்டும் என குறுக்கு வழியில் சென்று, பிறர் உழைத்துச்சேர்த்ததை தனதாக்கி வாழும் சூழ்ச்சி மனம்…

தூக்கணாங்குருவி போல!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 17, 2024
பார்வையிட்டோர்: 2,305
 

 சித்திரை மாத அக்னி வெயிலின் தாக்கத்தால் அடுப்பெரியும் போது ஏற்பட்ட தீ ஜ்வாலை வீட்டின் கூரையில் மொத்தமாக பற்றிக்கொள்ள செய்வதறியாது…

நானே உனக்கானவன்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 15, 2024
பார்வையிட்டோர்: 2,592
 

 ‘காதலிக்கும் போது, தான் மகிழும் படியாக பேசிய வார்த்தைகளைப்போல், தனது அழகையும், தான் அணியும் உடைகளையும் வண்ணித்தது போல் தன்…