கதையாசிரியர்: அன்னூர் கே.ஆர்.வேலுச்சாமி

369 கதைகள் கிடைத்துள்ளன.

ஒரு விழியில் ஒன்பது பார்வைகள்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 1, 2026
பார்வையிட்டோர்: 3,789

கூட்டத்திலோ, வழியிலோ பொதுவாக நாம் பார்க்கும் போது நம் முன் இருப்பவர்களை நாம் பார்ப்பது போல் தெரிந்தாலும், நம் பார்வை...

வெட்டிப்பெருமை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 26, 2025
பார்வையிட்டோர்: 2,522

பூர்வீக ஊரில் தந்தையின் உறவினர் ஒருவரின் இறப்புக்காக குடும்பத்தினருடன் சென்றிருந்தான் முருகன். நிலையாமையைச்சொல்லும் இழவு வீடுகளிலும் கூட அதிகாரமும், அந்தஸ்தும்,...

சிமியாள்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 24, 2025
பார்வையிட்டோர்: 4,084

இரவு முழுவதும் தூக்கம் வராமல் தவித்தான் மங்கன். ‘நமக்கு வாழ்க்கைப்படக்கூடிய, நம்மை விரும்பக்கூடிய மாமன் மகள் சிமியாளை பெரியம்மா மகன்...

கண்ணாலத்துக்கு சம்மதம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 22, 2025
பார்வையிட்டோர்: 4,912

“கெழவஞ்சொல்லறது கின்னாரக்காரனுக்கு ஏறுமா? எக்கேடோ கெட்டு போங்க. அண்ணங்காரன் தரகனப்பாத்தானாம், தாலி கட்டப்போறானாம். இதென்னடா புதுப்பழக்கம்? காட்டுக்குள்ள களை வெட்னது...

அப்புச்சியூர்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 18, 2025
பார்வையிட்டோர்: 3,882

பள்ளி விடுமுறையில் என் தாயின் பெற்றோரைப்பார்க்க தாயுடன் கிராமத்துக்கு போவதுண்டு. இடுப்பில் கோவணமும், தலையில் துண்டு வேட்டியால் உருமாளையும் கட்டிக்கொண்டு...

காதல் என்பது….!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 14, 2025
பார்வையிட்டோர்: 6,857

காதல் எனும் தலைப்பில் கல்லூரி ஆண்டு விழா மேடையில் தனக்கு பேசக்கொடுத்த வாய்ப்பை எப்படி பேசுவது என வார்த்தைகளை வாரக்கணக்கில்...

பசிகள் பலவிதம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 10, 2025
பார்வையிட்டோர்: 5,057

சம்பாதிக்கத்தெரிந்த பலருக்கு வாழத்தெரிவதில்லை. பணம், சொத்து சேர ஆரம்பித்த பின் அவற்றை நோக்கியே ஓடுகின்றனர். காரணம் சிறு வயதில் அவை...

இசையே நீ இசைந்திடு!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 8, 2025
பார்வையிட்டோர்: 2,811

இசைக்கருவிகளை சிறு வயதிலேயே மீட்டுவதில் ஆர்வம் கொண்டிருந்தான் சரண். இசை நிகழ்ச்சிகள் எங்கு நடந்தாலும் அங்கே தன்னை அழைத்துச்செல்லச்சொல்லி அடம்...

ஒல்லிக்குச்சி உடம்புக்காரி!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 6, 2025
பார்வையிட்டோர்: 10,248

கவினாவுக்கு கவிதை என்றால் உயிர். ஆனால் எவ்வளவு முயன்றும் தனக்கு கவிதை எழுதவே வரவில்லை என்பதை புரிந்த போது நன்றாக...

அப்பத்தா வாசம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 2, 2025
பார்வையிட்டோர்: 5,670