ஆதங்கம்!



தனது தங்கை ரம்யா கட்டியுள்ள புது வீட்டின் புண்ணியர்ச்சனைக்கு சென்று வந்த பின் மிகவும் கவலையில் ஆழ்ந்தாள் நித்யா. ‘கையாளாகாதவனுக்கு...
தனது தங்கை ரம்யா கட்டியுள்ள புது வீட்டின் புண்ணியர்ச்சனைக்கு சென்று வந்த பின் மிகவும் கவலையில் ஆழ்ந்தாள் நித்யா. ‘கையாளாகாதவனுக்கு...
மருத்துவக்கல்லூரியிலிருந்து வீட்டிற்கு சோர்வுடன் வந்த கயா, ‘தான் மருத்துவப் படிப்பைத் தேர்வு செய்திருக்கக்கூடாது’ என தன் தாயிடம் வருத்தத்துடன் கண்ணீர்...
முப்பது டேக் எடுத்த பின்னும் ‘ஷாட் திருப்தியாக வரவில்லை, நாளைக்கும் எடுக்க வேண்டும்’ என இயக்குனர் சொன்ன போது சினிமா...
மனதில் ஆசைகள் தோன்றாதவரை, நாம் எதையும் பிறரிடம் கேட்காதவரை, நாம் எதையும் போட்டியிட்டு எடுத்துக்கொள்ளாதவரை நம்முடன் வாழும் அனைவரும் நல்லவர்களாகவே...
காலை எழுந்ததும் தன் வீட்டின் மொட்டை மாடியில் போய் அமர்ந்து கொண்டு கீழே பாதையில் போவோர் வருவோரின் செயல்களை உன்னிப்பாக...
ஆயிரம் கோடிக்கு மேல் சொத்து மதிப்பு உயர்ந்து விட்ட தொழிலதிபர் சுந்தரம், தனது கார் ஓட்டுநர் பரமன் காலையில் வராமல்...
மருகு முனிவர் அடர்ந்த வனப்பகுதியில் கொடிய மிருகங்களைக்கண்டு சிறிதும் அஞ்சாமல் மூலிகைகளைத்தேடிப்பறித்துக்கொண்டிருந்தார். பனிரெண்டு வயதில் வீட்டைத்துறந்து காட்டிற்குள் வந்தவர், சருகு...
பரமனுக்கு உறக்கம் வரவில்லை. உணவை வயிறு ஜீரணிக்க மறுத்தது. “அறுபதுக்கப்புறமும் இருபது மாதிரி வாழவா முடியும்? உசுரு போகற வரைக்கும்...
அலுவலகத்தில் தனக்குக்கொடுக்கப்பட்ட வேலையில் முழுமனதோடு ஈடுபட்டிருந்தாள் மகி. உடன் வேலை செய்பவர்கள் அலுவலக நேரத்தை வீணாக்கி அரட்டையடிப்பதைப்போல் தானும் செய்ய...
ஒரு செயலுக்கு எதிரான செயலை செய்வதும், ஒரு சொல்லுக்கு எதிரான சொல்லை சொல்வதும், சொன்னதை உடனே மாற்றிச்சொல்வதும் சிகனுக்கு பிடித்தமான...