3303 கதைகள் கிடைத்துள்ளன.
கதையாசிரியர்: மூதறிஞர் ராஜாஜி கதைப்பதிவு: April 27, 2024
பார்வையிட்டோர்: 425
(1956ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) வியாசர் விருந்து என்ற பெயரில் சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரியால் கல்கி இதழில் எழுதப்பட்டது….
கதையாசிரியர்: திக்குவல்லை கமால் கதைப்பதிவு: April 23, 2024
பார்வையிட்டோர்: 1,601
(1988ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) சுரேந்திரன் அன்று காலையிலேயே வெகு சுறுசுறுப்பாகவிருந்தான்….
கதையாசிரியர்: எஸ்.ராமன் கதைப்பதிவு: April 23, 2024
பார்வையிட்டோர்: 1,480
”காலையில தரகர் வந்து டீடெயில்ஸ் கொடுத்துட்டுப் போனாரும்மா! முருகேஷ், கணேஷ்னு ரெண்டு வரன்களோட ஜாதகம் மட்டும் வாங்கி வச்சிருக்கேன். முருகேஷுக்கு…
கதையாசிரியர்: சு.சமுத்திரம் கதைப்பதிவு: April 17, 2024
பார்வையிட்டோர்: 1,977
(1978ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) தமிழ்நாடு எக்ஸ்பிரஸ், டில்லி வரைக்கும் தடம்…
கதையாசிரியர்: அ.முத்துலிங்கம் கதைப்பதிவு: April 16, 2024
பார்வையிட்டோர்: 183
அன்று அவனைச் சந்தித்திருக்காவிட்டால் இது நடந்திருக்காது. காலையில் கொக்குவில் ரயில் ஸ்டேசனுக்கு வந்திருந்தான். வயது 12 இருக்கும். ஏதோ பெரிய…
கதையாசிரியர்: அ.முத்துலிங்கம் கதைப்பதிவு: April 16, 2024
பார்வையிட்டோர்: 199
இன்று காசு எண்ணும் நாள். என்னுடைய வருமானத்தையும், அப்பாவுக்கு தோட்ட வேலையில் கிடைக்கும் காசையும் ஒன்றாகப் போட்டு எண்ணுவோம். பின்னர்…
கதையாசிரியர்: அ.முத்துலிங்கம் கதைப்பதிவு: April 16, 2024
பார்வையிட்டோர்: 179
ஜேர்மன்காரர் இரண்டு மாதம் சிறையிலிருந்து வெளியே வந்த பின்னர்தான் சம்பவம் நடந்தது. சிறையில் வளர்ந்த தாடியை மழிக்கக்கூடாது என்பது அதிகாரிகளின்…
கதையாசிரியர்: அ.முத்துலிங்கம் கதைப்பதிவு: April 12, 2024
பார்வையிட்டோர்: 482
நான் வரிசையில் மூன்றாவது ஆளாக நின்றேன். என் வாழ்க்கையை மாற்றப் போகும் தருணத்துக்கு இன்னும் சரியாக நாலு நிமிடங்கள் இருந்தன….
கதையாசிரியர்: அ.முத்துலிங்கம் கதைப்பதிவு: April 12, 2024
பார்வையிட்டோர்: 467
ஒரு பேச்சுக்குத்தான் அவன் அப்படிக் கேட்டான். மிதிலாவுக்கு அது பிடிக்கவில்லை. அவள் வழக்கம்போல ஒன்றுமே பேசவில்லை. ஆனால் முகம் வேறு…
கதையாசிரியர்: அ.வேளாங்கண்ணி கதைப்பதிவு: April 9, 2024
பார்வையிட்டோர்: 2,753
அலறிக்கொண்டு ஒருத்தி ஓடும் சத்தம் கேட்டு எழுந்த வைதேகி, சுரேஷிடம், “என்னங்க என்னங்க எந்திரிங்க, எதோ சத்தம் கேக்குது வெளியில”,…