கதைத்தொகுப்பு:குடும்பம்

10917 கதைகள் கிடைத்துள்ளன.

பிறகு மழை பெய்தது
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 14, 2019
பார்வையிட்டோர்: 22,157

வாசிப்பு நேரம்: 11 நிமிடங்கள்விஷாகனின் பணியிடத்தில் ஒன்றாக பணிபுரிபவரும், நெடுநாள் நண்பருமான ஒருவரின் மகனது 18வதுபிறந்தநாள் விருந்து ஆடம்பரமாக அந்த ஹொட்டலில் நடந்துகொண்டிருந்தது. அவ்விருந்துக்கு...

சேற்றில் மலர்ந்த செந்தாமரை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 14, 2019
பார்வையிட்டோர்: 8,993

வாசிப்பு நேரம்: 11 நிமிடங்கள்அத்தியாயம்-15 | அத்தியாயம்-16 | அத்தியாயம்-17 உடனே தேவி “அப்படியா செந்தாமு.நீ அவ்வளவு படிப்பு படிச்சு,எல்லா படிப்பிலேயும் முதல் மாணவியா...

தரிசனம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 14, 2019
பார்வையிட்டோர்: 11,933

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்அம்மா வராந்தா கேட்டை அகலத் திறந்து விட்டிருந்தாள். விசாலமாக திறந்திருப்பதைப் பார்ப்பது சற்று அசாதாரணக் காட்சியாக இருந்தது- வராந்தா ஆடை...

திருமணம்…!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 14, 2019
பார்வையிட்டோர்: 9,390

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்‘ இந்திய நேரம் காலை சரியாய் எட்டு மணியளவில் ஐநூறு பயணிகளுடன் துபாயிலிருந்து இந்தியா நோக்கி வந்த விமானம் இயந்திர...

கல்யாணமாம் கல்யாணம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 14, 2019
பார்வையிட்டோர்: 8,570

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்விஜியிடமிருந்து குறுஞ்செய்தி வந்து இருந்தது பிரபுவுக்கு. மாலை சந்திக்கவும் என்று. என்னவாக இருக்கும் என்ற குழப்பத்தில் ஆபிஸ் வேலைகள் தேங்கின....

பிரிவு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 14, 2019
பார்வையிட்டோர்: 8,218

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்அது சென்னையில் ஒரு ஐடி கம்பெனி. காலை மீட்டிங் முடிந்து தன்னுடைய இருக்கைக்கு வந்து லேப்டாப்பைத் திறந்தான் ஸ்ரீவத்சன். மனைவி...

இது என்ன வாழ்க்கை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 9, 2019
பார்வையிட்டோர்: 10,666

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்“ஐயோ, அம்மா, யாரும் இல்லியா. வலி தாங்க முடியலையே, யாராவது வாங்களே” கலையரசி பிரசவவலி தாங்க முடியாமல் கத்தித் துடித்துக்...

சேற்றில் மலர்ந்த செந்தாமரை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 9, 2019
பார்வையிட்டோர்: 9,955

வாசிப்பு நேரம்: 11 நிமிடங்கள்அத்தியாயம்-14 | அத்தியாயம்-15 | அத்தியாயம்-16 நான் அப்புறமா B.Ed. ‘கோர்ஸ்’ படிச்சு ‘பாஸ்’ பண்ணி னேன்.நான் என்னுடைய அந்த...

கோடி இன்பம் வைத்தாய்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 9, 2019
பார்வையிட்டோர்: 29,416

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்லண்டன்.. பனிப்புகார் படர்ந்த மாலை வேளை. சூரியனை மழைத்துளிகள் விழுங்கிக்கொண்டிருந்தன. குறிப்பிட்ட நேரத்தின் ஒரு நிமிடம் கூடப் பிசகாமல் தாதியின்...

சிறியோரை இகழ்தல் அதனிலும் இலமே
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 9, 2019
பார்வையிட்டோர்: 22,571

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்நான் வீட்டுக்கு வெளியே இருந்தேன். கொஞ்ச நாளாய் குளியலறை நீர் வடிந்து ஓடித் தெரு சாக்கடையில் விழாமல் எரிச்சலை உண்டு...