கதைத்தொகுப்பு:குடும்பம்

10813 கதைகள் கிடைத்துள்ளன.

சித்ரா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 29, 2014
பார்வையிட்டோர்: 17,584

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்சித்ராவின் கணவனாம் ! இன்று தான் பார்க்கிறேன் இவனை. எப்போது வந்திருப்பானோ தெரியவில்லை பெரிய மாமா மிகை பாவனையாய் அவனோடு...

பிரிவு
0 (0)

கதைப்பதிவு: August 29, 2014
பார்வையிட்டோர்: 12,252

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்நொடிக்கு ஒருமுறை மணியை பார்த்துக்கொண்டிருந்தேன்.இரயில் மிக மெதுவாக போவதாக மனதுக்குப்பட்டது.என் மனதின் வேகத்தை ஈடு செய்ய முடியாமல் இரயில் திணறி...

போச்சு போச்சு எல்லாம் போச்சு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 29, 2014
பார்வையிட்டோர்: 12,499

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்சௌம்யாவிற்கு கோபம் கோபமாய் வந்தது. இன்னிக்கு வசந்த் ஆஃபீஸிலிருந்து வரட்டும். நறுக்குன்னு நாலு வார்த்தை கேட்டிரணும். எத்தனை நாள்தான் பொறுத்துக்கறது....

மனிதம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 29, 2014
பார்வையிட்டோர்: 12,862

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்என்னால் நம்பவே முடியவில்லை.எப்படி இது சாத்தியம்.நேற்று கூட மாமியார் வீட்டிற்கு சென்றபோது லட்சுமியம்மாவை பார்த்தேனே.நன்றாகதானே இருந்தார்.அதற்குள் என்னாகி இருக்கும்.நினைத்துப்பார்க்கயில் அதிர்ச்சியாக...

மனசு
0 (0)

கதைப்பதிவு: August 29, 2014
பார்வையிட்டோர்: 13,492

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்நெஞ்சு படபடக்கிறது. படபடப்பு அதிகமாகிறது. தன்னை அறியாமலேயே கண்ணீர் வழிகிறது. கைக்குட்டை துணியால் கண்ணீரைத் துடைத்தும் நீர் விழியில் நிரம்பி...

பெண்கள்: நான் கணிக்கின்றேன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 29, 2014
பார்வையிட்டோர்: 14,383

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்பயணம் நிச்சயமாகி விட்டது. .எப்படியாவது யன்னலருகிலுள்ள சீட்டை புக் பண்ணுங்கள் என்ற போது “என்ன கடைசி நேரத்தில இப்பிடி கேக்கிறீங்கள்”...

அவமானம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 28, 2014
பார்வையிட்டோர்: 19,088

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்“”அண்ணே சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க. என் மக ஜோதியை, உங்க பிள்ளை பμணிக்குதான் கட்டிக் கொடுக்கணும்னு சின்ன பிள்ளையாக இருக்கும்...

ரமேஷ் தேடிய ராகமாலிகா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 28, 2014
பார்வையிட்டோர்: 16,049

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்உள்ளம் உணர்ந்து உணர்வுகளும் உறைந்து விட்டன.அந்த நினைவுகளுக்கு எதிர் தோற்றங்கள் அளிக்க அவனால் முடிய வில்லை அவனும் மனிதன்தானே என்று...

கனவு கலைந்தது
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 28, 2014
பார்வையிட்டோர்: 11,251

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்காலை ஆறு மணி. அலாரம் அடித்தவுடன் அஜயின் தூக்கம் லேசாக கலைந்தது. வீட்டு கூடத்தில் அவன் அம்மாவும், அப்பாவும் எதோ...

சுகங்களும் சுமைகளும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 28, 2014
பார்வையிட்டோர்: 11,658

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்(1978ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) தலைக்கு மேலே சுழற்சி.. தயவு தாட்சண்யமில்லாமல்...