கதைத்தொகுப்பு: குடும்பம்

8379 கதைகள் கிடைத்துள்ளன.

குப்பைத்தொட்டி’ல்’!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 13, 2013
பார்வையிட்டோர்: 13,011
 

 வெளியுலகம் கண்களுக்குப் புலப்படாவண்ணம் புழுதித்துகள்களால் புடை சூழ்ந்த அந்த மகிழ்வுந்தின் பக்கவாட்டுக்கதவின் கண்ணாடியை பிஞ்சுக் கரமொன்று கவனமாய்த் துடைத்துத் தூய்மைப்படுத்த,…

அவள் பணக்காரி…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 12, 2013
பார்வையிட்டோர்: 14,677
 

 “ ஷைலு.. இன்னிக்கு எல்லாமே உன் மெனுதான்.. எதையாவது ஆர்டர் பண்ணு..” தருண் மெனு கார்டை நீட்டினான். ஷைலு புன்னகையை…

மனசாட்சி..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 12, 2013
பார்வையிட்டோர்: 8,910
 

 “ மது.. என்னாச்சு… நேத்துலர்ந்து பார்க்கிறேன் ஒரு மாதிரி டல்லா இருக்கே.. நீ டூர் போயிட்டு வந்ததிலர்ந்தே கலகலப்பா இல்ல……

தனிக்குடித்தனம்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 12, 2013
பார்வையிட்டோர்: 8,889
 

 ” என்னங்க நீங்க பாட்டுக்கு ஆபிஸ் போறதும் வரதுமா இருக்கிங்க.. நம்ம அருண் வேலைக்கு போக ஆரம்பிச்சிட்டான்.. அவனுக்கு ஒரு…

இனி எல்லாம் சுகமே..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 12, 2013
பார்வையிட்டோர்: 8,259
 

 “ ஜெய்… எனக்குதலை வலிக்கிற மாதிரி இருந்தது.. பர்மிஷன்ல வீட்டுக்கு வந்துட்டேன்.நீங்க பிக்-அப் பண்ண வர வேண்டாம்…” சுஜிபோனில்சொல்லவும் ,…

யாரொடு நோவோம்?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 12, 2013
பார்வையிட்டோர்: 9,375
 

 “வெளிக்கிடுங்கோ போவம்!” என அப்பா அவசரப்படித்தினார். இதை அவர் நூறாவது தடவையாகச் சொல்கிறார் என்று சொல்லலாம். அம்மா அதற்குக் காது…

ஆல மரமாய் எழுந்திட ஒரு வேட்கை…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 10, 2013
பார்வையிட்டோர்: 9,037
 

 “ சேகர் வர்ற வெள்ளிக் கிழமை நானும் மாமாவும், புறப்பட்டு சென்னை வர்றோம். மாமாவோட சொந்தக்காரங்க கல்யாணம் அங்க.. அப்படியே…

சொன்னது என்னாச்சு?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 10, 2013
பார்வையிட்டோர்: 8,220
 

 பிரவீணா வருவதை எதிர்பார்த்து கொண்டிருந்த மல்லிகா, “ உன்னை இன்னிக்கு ஒரு மணி நேரம் பர்மிஷன் போட்டுட்டுதான வரச்சொன்னேன்… அவங்க…

ஒப்பந்தம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 10, 2013
பார்வையிட்டோர்: 8,041
 

 “ சார் இந்தாங்க சாவி … வீட்டை ஒரு தரம் பார்த்துக்கங்க… “ முகத்தில் கடுகளவும் இனிமை காட்டாமல் சாவியை…

விரதமிருப்பவளின் கணவன்; தூங்காத இரவுகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 9, 2013
பார்வையிட்டோர்: 8,275
 

 அவனுக்கு மூன்று நாட்களாக தூக்கமில்லை. அவன் அப்படி ஒன்றும் அழகானவன் இல்லை. அப்புறம் சொல்லிக்கொள்ளும்படியானவன் இல்லை.கதைக்கு வேண்டுமானால் கதாபாத்திரமாக்கி கொள்ளலாம்….