கதைத்தொகுப்பு:குடும்பம்

10917 கதைகள் கிடைத்துள்ளன.

சேற்றில் மலர்ந்த செந்தாமரை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 3, 2019
பார்வையிட்டோர்: 10,744

வாசிப்பு நேரம்: 10 நிமிடங்கள்அத்தியாயம்-20 | அத்தியாயம்-21 | அத்தியாயம்-22 செந்தாமரை சொன்னதைக் கேட்ட ஷர்மாவின் கண்களில் கண்ணீர் முட்டியது.அவர் தன் மூக்குக் கண்ணாடியை...

அப்பா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 3, 2019
பார்வையிட்டோர்: 10,864

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்அப்பா, அவருக்குக் கிடைத்த சிறிய சம்பளத்தில் அம்மாவுடன் இணைந்து எங்களது எல்லா தேவைகளையும் கவனித்துக் கொண்டதுடன் தான தர்மங்களும் செய்வார்....

ருக்மிணியின் பதை பதைப்பு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 3, 2019
பார்வையிட்டோர்: 10,583

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்அலுவலகத்தில் வேலையே ஓடவில்லை, ருக்மினிக்கு,மகளுக்கு இன்னைக்கு விடுமுறை. வீட்டில் இந்நேரம் என்ன செய்து கொண்டிருப்பாள் செளம்யா வரும்போதுதான் தூங்கி எழுந்திருந்தாள்....

குழந்தை எனும் மேஜிக் வார்த்தை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 3, 2019
பார்வையிட்டோர்: 10,418

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்முதலாம் திருமணநாளின் போது தான் இளவரசியோடு அம்மா, அப்பா காலில் விழுந்து எழுந்தபோது அம்மா சொன்னாள். “யாராவது நல்ல டாக்டரா...

கோபாலா…கோபாலா…!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 3, 2019
பார்வையிட்டோர்: 6,756

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்புது வீட்டில் தொலைக்காட்சிப் பேட்டி குறை. கலர்தானென்றாலும் பதினைந்து ஆண்டுகளுக்கு முன் வாங்கியது. பழசு! வரவேற்பறையில்…. புது சோபா, புது...

பெண் தேடல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 3, 2019
பார்வையிட்டோர்: 7,783

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்(இதற்கு முந்தைய ‘தனிமை’ மற்றும் ‘கோணலான பார்வை’ கதையைப் படித்தபின், இதைப் படித்தால் புரிதல் எளிது) சபரிநாதனுக்கு அடுத்த கல்யாணம்...

அதிதி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 29, 2019
பார்வையிட்டோர்: 36,458

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்இரவு விளக்கின் நீல நிற வெளிச்சம், அறையை முழுமையாக வியாபித்திருந்தது. அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். மின்விசிறி மெதுவாகச் சுழன்றுகொண்டிருந்தது....

சேற்றில் மலர்ந்த செந்தாமரை
5 (1)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 29, 2019
பார்வையிட்டோர்: 11,201

வாசிப்பு நேரம்: 10 நிமிடங்கள்அத்தியாயம்-19 | அத்தியாயம்-20 | அத்தியாயம்-21 குறிப்பிட்ட ஞாயிற்றுக் கிழமை செந்தாமரை தன் வீட்டில் எல்லோரையும்,தாத்தாவையும், அழைத்துக் கொண்டு வடபழனி...

மறைந்த இலக்கணம், படைத்த இலக்கியம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 29, 2019
பார்வையிட்டோர்: 11,524

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்எதிரில் உட்கார்ந்திருந்த நண்பருடன் வியாபாரம் சம்பந்தமாக பேசி முடித்து அவரை அனுப்பி விட்டு ஆசுவாசமாய் உட்கார்ந்திருந்த போது, பேரன் விடுமுறைக்கு...

தூங்காத இரவு வேண்டும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 29, 2019
பார்வையிட்டோர்: 9,632

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்கோமளா சிவலிங்கத்தைப் பார்த்து சன்னமாக கேட்டாள். குரல் எழவில்லை. “கண்ண…ன் ஒழு…ங்கா சா..ப்பிட்ட..வனா?” சிவலிங்கம் பதில் சொல்லவில்லை. மெதுவாக கோமளாவின்...