கதைத்தொகுப்பு: குடும்பம்

8300 கதைகள் கிடைத்துள்ளன.

வழி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 16, 2013
பார்வையிட்டோர்: 11,709
 

 அன்று அலமிக்குத் தூக்கம் வரவில்லை. நினைவுகள் குவிந்தன. சொல்லமுடியாத சோகம் நெஞ்சையடைத்தது. மனக்குரங்கு கட்டுக்கடங்காமல் ஓடியது. தன்னருகில் இருந்த ஒற்றை…

‘பூசனிக்காய்’ அம்பி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 16, 2013
பார்வையிட்டோர்: 11,820
 

 எந்தப் பெற்றோராவது தன் குழந்தைக்கு இப்பெயரைத் துணிந்து வைத்திருப்பார்கள் என்று நான் கூற வரவில்லை. அது நான் கொஞ்ச காலத்திற்கு…

சண்டையும் சமாதானமும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 16, 2013
பார்வையிட்டோர்: 13,218
 

 ‘அம்மா…’ மிகவும் அருகில் தெளிவாகவும் அடக்கமாகவும் கேட்ட அந்தக் குரல் யாருடையது என்று மாரியம்மைக்குப் புரிந்து போய்விட்டது. எனினும் நம்பமுடியவில்லை….

நண்பன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 16, 2013
பார்வையிட்டோர்: 39,772
 

 ‘யெய்யா….அன்பு என்னாப்பு இப்படியாயிட்டு …புழச்சு வந்தியே “என்று கதறிய கதறலில் உறவினர் கூட்டமே கலங்கி போய்விட்டது . “அப்பத்தா ,சும்மா…

நாணயம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 15, 2013
பார்வையிட்டோர்: 30,682
 

 காலையில் எழுந்து பம்பரமாக சுழன்றதில் ஏற்பட்ட அலுப்புத்தீர, வெந்நீரில் குளித்தால்தான் களைப்பு நீங்கும் என்ற எண்ணத்தில் கெய்சறைபோட்டால், அதற்குள் வெளிகேட்டை…

ஒப்புதல் வாக்குமூலம

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 15, 2013
பார்வையிட்டோர்: 19,950
 

 ஆமாம், நான்தான் இதை செய்தேன். ராம்பூர் போயலியாவில் வசிப்பவனும் கோபேஷ் ரஞ்சன் பக்க்ஷியின் மகனுமான சாட்சாத் பாபேஷ் ரஞ்சன் பக்க்ஷி…

எதுவும் மாறிவிடவில்லை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 14, 2013
பார்வையிட்டோர்: 22,481
 

 அந்த அறையிலிருந்து சம்போக வாடை அடிக்கிறது. வார இறுதியில் வருகிற என்னுடைய தாதியின் கணவனை, இந்த இரண்டாவது படுக்கை அறையைப்…

சகுனம் சரியில்லை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 14, 2013
பார்வையிட்டோர்: 10,928
 

 பொதுவாகவே சகுனம் பார்ப்பதில் அனுவுக்கு நம்பிக்கையில்லை. ஆனால் அனுவின் எஜமானியம்மாள், “அந்த எதிர்த்த வீட்டுக்காரனைப் பாத்துட்டுப் போனா எந்த காரியமும்…

ஒரு வார்த்தை பேச …….

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 14, 2013
பார்வையிட்டோர்: 16,123
 

 “அனாமிகா இன்னைக்கு கொஞ்சம் சீக்கிரம் வந்துடும்மா, அந்த பல்லாவரம் பையன் ஏழு மணிக்கு உன்னை பெண் பார்க்க வருகிறாராம் பிளீஸ்”,…

மறுபக்கம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 14, 2013
பார்வையிட்டோர்: 9,297
 

 திருமணம் முடிந்த கையோடு , சூர்யா தன் தாயார் சிவகாமி அம்மாவை தன்னுடன் வந்து விடும்படி அழைத்தான் . ”இல்லேப்பா…