கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: August 8, 2022

10 கதைகள் கிடைத்துள்ளன.

வனம் தந்த வரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 8, 2022
பார்வையிட்டோர்: 3,459
 

 ‘உன் மரமண்டைக்கு எத்தனை தடவை சொன்னாலும் புரியாதா?’… என்று சொன்ன கணவனின் கடுகடுப்பான பேச்சு வந்தனாவை எரிச்சலுட்டியது. செத்து விடலாம்…

வேலை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 8, 2022
பார்வையிட்டோர்: 4,680
 

 ஒவ்வொரு மாதத்திலும் காயத்திரி தேவதையாகிப் போன நாளில் பிள்ளையார் கோவிலுக்கு போய் வாரதை வழக்ககமாகக் கொண்டிருக்கிறான். முகத்தில் மஞ்சள் பூசி…

முரட்டுக் குதிரையும் நோஞ்சான் குதிரையும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 8, 2022
பார்வையிட்டோர்: 12,617
 

 ஒரு ஊரில் ஒரு குதிரை வியாபாரி இருந்தான். அவன் பெயர் கந்தன். அவன் தன்னுடைய குதிரையை விற்பனை செய்யச் சந்தைக்குக்…

சொத்தக்கத்திரி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 8, 2022
பார்வையிட்டோர்: 3,639
 

 “ஏனுங்கம்மிச்சி கத்திரிக்காய நீங்கதான் விளைவிக்கறீங்க.இத்தன கத்திரிக்காய் மலையாட்ட கொட்டிக்கெடக்கறப்ப உங்க சாப்பாட்டுக்கு எதுக்கு சொத்தக்கத்திரிக்காய அறிஞ்சு போடறீங்க?” என தன்…

பிள்ளை மனம் கலங்குதென்றால்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 8, 2022
பார்வையிட்டோர்: 3,479
 

 மெல்ல சூரியன் தன் கதிர்களை பிரகாசிக்க ஆரம்பித்திருந்தான். வானம் செக்கச் செவேலென சிவந்து இருந்தது. முகில் கூட்டங்கள் அவசர அவசரமாக…

ஒரு தேவதை தூங்குகிறாள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 8, 2022
பார்வையிட்டோர்: 3,898
 

 (1984ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அவன் மரம் வெட்டுபவன். காலையில் எழுந்து…

சிங்கப்பூர்க் குழந்தைகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 8, 2022
பார்வையிட்டோர்: 8,894
 

 (1975ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) நெஞ்சையள்ளும் வீணை இசையை வீடு முழுவதும்…

உறவுக்கு மரியாதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 8, 2022
பார்வையிட்டோர்: 13,902
 

 காதல் என்பது ஆணும் பெண்ணும் பிறக்கும் போதே மூன்றாவது அனுக்களாய் ரத்தத்தில் உருவாயிடுது. வெளிப்படுத்தும் வயசும் விதமும் ஒவ்வொருத்தர் வாழ்கையில்…

நிழலில் வெளிச்சம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 8, 2022
பார்வையிட்டோர்: 3,767
 

 குளித்துவிட்டு சீருடையை அணிந்ததும் கண்ணாடியில் பார்த்தேன். “ச்சே! நானா இது?!” என் தோற்றத்தைப் பார்க்க பிடிக்காமல் கண்ணாடியிலிருந்து பார்வையை விலக்கிக்கொண்டேன்….

திருடனைப் பிடித்த வினோதம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 8, 2022
பார்வையிட்டோர்: 8,344
 

 கும்பகோணம் கலாசாலையில் நான் வேலை பார்த்து வந்த காலத்தில் அநேகமாக மற்ற‌ எல்லா ஆசிரியர்களோடும் மனங்கலந்து பழகுவேன். ஒவ்வொருவரிடத்திலும் உள்ள…