கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: May 2013

292 கதைகள் கிடைத்துள்ளன.

வியாபாரம்னா வியாபாரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 31, 2013
பார்வையிட்டோர்: 17,319
 

 சாப்பாடு ஆனதும் நண்பர்கள் பேசிக் கொண்டிருந்தனர். “இந்தாப் பாரு சுந்தரம் நான் சொல்றேன்னு வருத்தப்படாதே.  இந்த உலகத்திலே பணம் தான்…

சில உரிமைகள், உரியவருக்கே!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 31, 2013
பார்வையிட்டோர்: 16,371
 

 வினோத் லேசில் பையைத் திறந்து காசை வெளியில் எடுத்துவிட மாட்டான். பஸ்ஸுக்குச் செலவழிக்க மனமின்றி, இரண்டு மைல் துhரம் கால்…

நாட்டுப் பற்று

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 31, 2013
பார்வையிட்டோர்: 13,746
 

 வானத்தில் எங்கும் ஒரே கரிய இருள் சூழ்ந்திருந்தது.  வையத்தைக் குளிர வைக்க வானம் தன் வண்ணத்தை மாற்றிக் கரிய போர்வையில்…

யாருக்கு மாப்பிள்ளை யாரோ?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 31, 2013
பார்வையிட்டோர்: 11,592
 

 மௌனமான துக்கத்தில் ஆழ்ந்துபோய், சாத்திய அறைக்குள்ளேயே படுத்திருந்தான் கார்த்திக். காற்றினில் இழைந்து வந்த நாதஸ்வர ஓசை அவன் காதுக்கு நாராசமாகக்…

மனவேலிகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 31, 2013
பார்வையிட்டோர்: 29,896
 

 கண்ணாடி முன் நின்ற மாலதி ஒரு தடவைக்கு இரு தடவையாக முகத்துக்குப் பவுடரை ஒற்றிக் கொண்டாள். நெற்றியில் உள்ள ஸ்டிக்கர்…

மனம் மாறியது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 31, 2013
பார்வையிட்டோர்: 8,261
 

 வேலப்பன் சாவடி மிக அழகிய கிராமம். மா, பலா, தென்னை மரங்கள் செழிப்பாக வளர்ந்து இருந்தது ஊரும் ஊரில் உள்ள…

பல்லி ஜென்மம்

கதைப்பதிவு: May 29, 2013
பார்வையிட்டோர்: 13,472
 

 அந்த நகரத்தின் புகழ்பெற்ற ஒரு ஆஸ்பத்திரியில் ஒரண்டு பல்லிகள் வசித்துவந்தன. ஓர் ஆண்பல்லி, ஒரு பெண் பல்லி. கொடுந்துயரமான ஆஸ்பத்திரி…

மரியா

கதைப்பதிவு: May 29, 2013
பார்வையிட்டோர்: 13,739
 

 மரித்தோர் பணி மையத்தின் ஆள் மிகச் சரியாகக் குறிப்பிட்ட நேரத்துக்கு வந்துவிட்டான்-மரியா இன்னமும் குளியல் உடையிலிருந்து மாறாமல், தலையில் சுருள்…

அந்தப் பையனும் ஜோதியும் நானும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 29, 2013
பார்வையிட்டோர்: 23,175
 

 ராஜாராமுக்கு உலகத்திலேயே நல்ல சங்கீத ரிக்கார்ட்ஸ் எங்கே கிடைக்கும் என்று தெரியும். மேரி தெரஸாவுக்கு எங்கெங்கே அழகான அன்புமய வாழ்த்து…

சேமிப்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 28, 2013
பார்வையிட்டோர்: 19,032
 

 ராமு..ராமு எங்கடா இருக்க? சீக்கிரம் வாடா.. ஸ்கூலுக்கு நேரமாச்சு என்றாள் கீதா. இருக்கா வரேன். நான் முக்கியமான வேலையில இருக்கேன்…