கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: May 31, 2013

6 கதைகள் கிடைத்துள்ளன.

வியாபாரம்னா வியாபாரம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 31, 2013
பார்வையிட்டோர்: 20,366

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்சாப்பாடு ஆனதும் நண்பர்கள் பேசிக் கொண்டிருந்தனர். “இந்தாப் பாரு சுந்தரம் நான் சொல்றேன்னு வருத்தப்படாதே.  இந்த உலகத்திலே பணம் தான்...

சில உரிமைகள், உரியவருக்கே!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 31, 2013
பார்வையிட்டோர்: 19,264

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்வினோத் லேசில் பையைத் திறந்து காசை வெளியில் எடுத்துவிட மாட்டான். பஸ்ஸுக்குச் செலவழிக்க மனமின்றி, இரண்டு மைல் துhரம் கால்...

நாட்டுப் பற்று
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 31, 2013
பார்வையிட்டோர்: 16,485

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்வானத்தில் எங்கும் ஒரே கரிய இருள் சூழ்ந்திருந்தது.  வையத்தைக் குளிர வைக்க வானம் தன் வண்ணத்தை மாற்றிக் கரிய போர்வையில்...

யாருக்கு மாப்பிள்ளை யாரோ?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 31, 2013
பார்வையிட்டோர்: 13,792

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்மௌனமான துக்கத்தில் ஆழ்ந்துபோய், சாத்திய அறைக்குள்ளேயே படுத்திருந்தான் கார்த்திக். காற்றினில் இழைந்து வந்த நாதஸ்வர ஓசை அவன் காதுக்கு நாராசமாகக்...

மனவேலிகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 31, 2013
பார்வையிட்டோர்: 32,846

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்கண்ணாடி முன் நின்ற மாலதி ஒரு தடவைக்கு இரு தடவையாக முகத்துக்குப் பவுடரை ஒற்றிக் கொண்டாள். நெற்றியில் உள்ள ஸ்டிக்கர்...

மனம் மாறியது
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 31, 2013
பார்வையிட்டோர்: 10,391

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்வேலப்பன் சாவடி மிக அழகிய கிராமம். மா, பலா, தென்னை மரங்கள் செழிப்பாக வளர்ந்து இருந்தது ஊரும் ஊரில் உள்ள...