கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: May 12, 2013

26 கதைகள் கிடைத்துள்ளன.

அற்புதம் புரிதல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 12, 2013
பார்வையிட்டோர்: 13,953

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்நான் என்னைப் பெரிய பராக்கிரமசாலி, தொழிற்சங்கவாதி என நினைத்துக் கொண்டிருந்தேன். கொஞ்சம் மேலே போய், இயேசுவைப் போல அற்புதங்கள் புரியும்...

பணமா! பாசமா!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 12, 2013
பார்வையிட்டோர்: 13,148

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்திவ்யா..நீ இன்னுமா ரெடியாகுற?மாப்பிள்ளை வீட்டில் இருந்து வந்துட போறாங்க..என்றபடியே மாடிக்கு சென்றாள் வசந்தி. அம்மா எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பமில்லை.ஏம்மா...

மனதின் உயரம்….
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 12, 2013
பார்வையிட்டோர்: 15,891

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்‘வாங்க, வாங்க, உள்ளுக்க‌ வந்துருங்க…யப்பா தம்பி ஒன்னத்தே சொல்றாக… பெராக்கு பாத்துக்கிட்டு அப்புறமேட்டு நிக்கலாங்… வாறவுகளுக்கு வளி வேணுல்லா… ‘...

சொர்க்கமும் நரகமும்!
0 (0)

கதைப்பதிவு: May 12, 2013
பார்வையிட்டோர்: 22,170

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்ஒரு ஊரில் ஒரு கருமி வாழ்ந்து வந்தான். அவன் மிகப் பெரிய பணக்காரன். ஆனால் யாருக்கும் உதவ மாட்டான். அவனுக்கு...

உண்மை மதிப்பு!
0 (0)

கதைப்பதிவு: May 12, 2013
பார்வையிட்டோர்: 22,317

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்விறகுவெட்டி வீழிநாதன், ஒருசமயம் ஒரு மன்னனை உயிர் ஆபத்தில் இருந்து காப்பாற்றினான். மன்னன் மகிழ்ந்து வீழிநாதனுக்கு ஒரு காட்டினைப் பரிசாக...

நவீன தேவதை
0 (0)

கதைப்பதிவு: May 12, 2013
பார்வையிட்டோர்: 21,091

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்பத்தாம் வகுப்புத் தேர்வுகள் முடிந்து, கோடை விடுமுறை தொடங்கியதும், கார்முகிலன் தன் நண்பர்களோடு சேர்ந்து கிரிக்கெட் விளையாட எண்ணினான். ஸ்டெம்புகளுக்காக...

காலம் கடத்தாதே!
0 (0)

கதைப்பதிவு: May 12, 2013
பார்வையிட்டோர்: 20,561

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்பஞ்ச பாண்டவர்கள் முக்கியமான ஆலோசனை ஒன்றில் ஈடுபட்டிருந்தார்கள். அப்போது அதிதி ஒருவர் அங்கே வந்தார். தருமரைப் பார்த்து தர்மம் கேட்டார்....

ரிமோட்
0 (0)

கதைப்பதிவு: May 12, 2013
பார்வையிட்டோர்: 20,001

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்நீண்ட நேரம் விளையாடிவிட்டு வீட்டிற்குள் வந்தான் குமார். அங்கே, அக்கா டி.வி.யில் நாடகம் பார்த்துக் கொண்டிருந்தாள். குமாரைப் பார்த்த அவள்,...

நிழல் தந்த போதனை!
0 (0)

கதைப்பதிவு: May 12, 2013
பார்வையிட்டோர்: 20,317

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்செல்வந்தர் ஒருவர், ஒரு ஞானியைச் சந்தித்து, “”நான் இத்தனை ரூபாய் செலவழித்து இந்த இந்த தானங்கள் செய்துள்ளேன். இதற்கு என்ன...

இயலாமை முயலாமை இல்லாத ஆமை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 12, 2013
பார்வையிட்டோர்: 25,336

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்அது அண்டார்டிகா பிரதேசம். அங்கு பென்குவின், பனிக்கரடி, ஆமை, ஸீல் ஆகியவை இருந்தன. அங்குள்ள பள்ளியில் அவை எல்லாமே படித்தன....