கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: May 4, 2013

27 கதைகள் கிடைத்துள்ளன.

யானையும் சுண்டெலியும்…

கதைப்பதிவு: May 4, 2013
பார்வையிட்டோர்: 8,437
 

 காட்டில் ஒரு குளத்தின் உள்ளே இறங்கி யானை ஒன்று குளித்துக் கொண்டிருந்தது. அந்த வழியாக வந்த சுண்டெலி ஒன்று, யானையைப்…

புதிய நீதி…

கதைப்பதிவு: May 4, 2013
பார்வையிட்டோர்: 9,332
 

 காட்டுக்குள்ளே திருவிழா! மிருகங்களுக்கெல்லாம் அன்று ஒரே கொண்டாட்டம். ஆடல், பாடல்,விருந்து என எங்கும் ஒரே அமர்க்களம். பரம எதிரிகளான புலி,…

அவசரத்தின் விளைவு!

கதைப்பதிவு: May 4, 2013
பார்வையிட்டோர்: 8,237
 

 புங்க நாட்டுத் தலைநகரில் புங்கதத்தின் என்ற சோம்பேறி இருந்தான். நல்ல வாலிபன். ஆனால் எந்த வேலையும் செய்யாமல் எப்படி எத்திப்…

இரண்டு கால் எலி

கதைப்பதிவு: May 4, 2013
பார்வையிட்டோர்: 8,341
 

 வெளியே போய்விட்டு வீடு திரும்பிய அம்மா, சாப்பாட்டு மேஜையின் அருகே கண்ணாடித் துண்டுகள் கிடப்பதைக் கண்டாள். மேஜையின் அருகே எட்டு…

இந்த நிலையும் மாறி விடும்!

கதைப்பதிவு: May 4, 2013
பார்வையிட்டோர்: 7,922
 

 ஓர் அரசன். அவருக்கு வயதாகிவிட்டது. அதனாலேயே கவலை, பயம் எல்லாம் அதிகமாகிவிட்டது. மரண பயம். இரவிலே தூங்க முடியவில்லை. எத்தனையோ…

அவன் அவனாகவே…

கதைப்பதிவு: May 4, 2013
பார்வையிட்டோர்: 7,871
 

 வெகு காலத்திற்கு முன்னர் சீனாவில் புகழ்பெற்ற சிற்பி ஒருவர் இருந்தார். ஒருநாள் பெரிய செல்வந்தர் ஒருவர், சிற்பியைத் தனது மாளிகைக்கு…

இருவரின் ஆசைகள்!

கதைப்பதிவு: May 4, 2013
பார்வையிட்டோர்: 8,648
 

 ஓர் ஊரில் கந்தன் என்ற விவசாயி இருந்தார். அவருக்கு இரண்டு பெண்கள். மூத்தவள் பெயர் சுப்பக்கா. இளையவள் பெயர் அம்மு….

புது பள்ளிக்கூடம்…

கதைப்பதிவு: May 4, 2013
பார்வையிட்டோர்: 8,939
 

 என்னுடைய அம்மாவுக்கு வேறு ஊரில் நல்ல வேலை கிடைத்ததால், நாங்கள் அந்த ஊருக்குச் சென்றோம். நானும் புதிதாக ஒரு பள்ளியில்…