கதையாசிரியர்: அன்னூர் கே.ஆர்.வேலுச்சாமி

369 கதைகள் கிடைத்துள்ளன.

மரத்தடி மனிதர்கள்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 19, 2025
பார்வையிட்டோர்: 4,684

தன்னுடைய ஆடு காரில் அடி பட்டதால் இறந்து விட, ஆட்டுக்காரன் மாறன் கவலையுடன் நின்று கொண்டிருந்தான். ‘இப்புடி வேகமா வந்துட்டீங்களே...

அம்மிச்சியம்மா!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 17, 2025
பார்வையிட்டோர்: 6,265

சிறுவன் மணிக்கு ‘எப்போது வெள்ளிக்கிழமை சாயங்காலம் வரும்? அப்புச்சி வீட்டிற்குப்போகலாம். அம்மிச்சி செய்யும் பலகாரங்களை ஒரு பிடி வயிறு முட்டப்பிடிக்கலாம்’...

இன்னொரு உயிர்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 15, 2025
பார்வையிட்டோர்: 7,527

வீட்டின் கேட்டைத்திறந்து உள்ளே வர முயன்ற வயது முதிர்ந்த, அழுக்கடைந்த கந்தையான ஆடைகளை அணிந்திருந்தவரை தெரு நாயை விரட்டுவது போல்...

தோப்பு உறவுகள்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 13, 2025
பார்வையிட்டோர்: 6,329

தனிக்குடும்பமாக பெற்றோருக்கு ஒரே மகளாக வாழ்ந்து, வளர்ந்த மகிளாவுக்கு கூட்டுக்குடும்பத்திலிருந்து வந்த வரன் பிடித்துப்போயிருந்தது. ஒரு தம்பியோ, அண்ணனோ, ஒரு...

மன வெளிச்சம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 11, 2025
பார்வையிட்டோர்: 2,870

காலையில் கண் விழித்த போது அறை முழுவதும் நிறைந்திருந்த பளிச்சென்ற வெளிச்சமே சூரியன் உதயமாகி மணி பத்து இருக்குமெனச்சொல்ல, பாயிலிருந்து...

விழிம்பு நிலை விசனங்கள்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 9, 2025
பார்வையிட்டோர்: 2,529

மேக்கப் உதவியால் பூரண நிலவு போல் ஒளி முகத்தில் பிரகாசிக்க, வானவில்லையே சேலையாக உடுத்திய நறுமணம் மிக்க பூஞ்சோலையாக நகரத்திலேயே...

போர் நிறுத்தம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 7, 2025
பார்வையிட்டோர்: 4,526

போர் செய்தியை கணவன் சொன்னதிலிருந்து உறக்கம் தொலைந்து போனது ரம்யாவிற்கு. உடனே தொலைக்காட்சிகளை மாற்றி, மாற்றி பார்த்துக் கொண்டிருந்தாள். உண்மைச்செய்திகளையும்,...

மன நெருக்கம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 5, 2025
பார்வையிட்டோர்: 6,343

‘திருமணத்துக்கு முன் வருங்கால கணவனுடன் நிறைய பேச வேண்டும். திருமணத்துக்குப் பின் புகுந்த வீட்டில் எப்படி நடந்து கொண்டால் எல்லோருக்கும்...

குற்றமும் சுற்றமும்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 3, 2025
பார்வையிட்டோர்: 6,169

“உக்கார எடங்கெடுத்தா படுக்க பாய் கேட்ட கதையால்ல இருக்குது” சம வயதுள்ள பக்கத்து வீட்டு துளசியம்மாளிடம் விசாலாட்சி பாட்டி சலிப்புடன்...

நான் நல்லவன் இல்லை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 23, 2025
பார்வையிட்டோர்: 2,426

என்னுடைய குடும்பம் நான் சிறுவனாக இருக்கும்போது உணவுக்கே வழியின்றி மிகவும் வறுமையில் வாடியது. ஓலைக்குடிசை வீடுதான். தினமும் மண் தரைக்கு...