கதையாசிரியர்: அன்னூர் கே.ஆர்.வேலுச்சாமி

173 கதைகள் கிடைத்துள்ளன.

மண்ணில் இறங்கிய மனிதர்கள்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 28, 2023
பார்வையிட்டோர்: 2,570
 

 பறக்கும் தட்டு பறந்து வந்து பாங்காட்டுக்குள் இறங்கியது. பாங்காடு என்று சொல்லக்கூடிய வனத்துக்குள் வாழும் மிருகங்கள் சிதறி ஓடின. அந்த…

தெய்வம் நின்னறுக்கும்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 26, 2023
பார்வையிட்டோர்: 1,563
 

 ‘உபயோகமற்ற நபர்களாலும், உபயோகமற்ற விசயங்களாலும், தவறான புரிதல்களாலும் ‌இந்த பூமியில் ஒரு மனிதன் தனது நிம்மதியை இழக்கின்றான்!’ எனும் தத்துவ…

நாயும் பேயும்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 24, 2023
பார்வையிட்டோர்: 1,302
 

 காலையில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது பக்கத்து வீட்டு நாய் டாமி தன் கூடவே வாலாட்டியபடி வந்ததைக்கண்டு ஆச்சர்யப்பட்டார் நளன். ஐந்து…

மண்ணில் விழுந்த மாங்கனி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 22, 2023
பார்வையிட்டோர்: 1,897
 

 ஒர் இளைஞனைச்சந்தித்ததால் தனக்கு இவ்வளவு இடையூறுகளும், சிரமங்களும், குழப்பங்களும், மனப்போராட்டங்களும் வரும் என்று கனவிலும் நினைக்கவில்லை கனிகா. கனிகா ஒரு…

பேச்சுப்பதிவு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 20, 2023
பார்வையிட்டோர்: 1,550
 

 மனதில் பட்டதை வெள்ளந்தியாகப்பேசும், யதார்த்தமாக பழகும் பழக்கம் கொண்டவர் ராம்கி. சிறு வயதிலேயே தந்தையை இழந்ததால் குடும்பத்துக்காக படிப்பைத்துறந்து, தன்…

ஸ்கைலாப் காமெடிகள்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 18, 2023
பார்வையிட்டோர்: 1,330
 

 சங்கரனுக்கு சந்திராயன் நிலவில் இறங்கியது அளவில்லா மகிழ்ச்சியைக்கொடுத்தது. பல ஆண்டுகளுக்கு முன்பே அமெரிக்கா நிலவுக்கு மனிதர்களை அனுப்பி சாதனை படைத்ததை…

தேருக்கு வந்த தேவ மங்கை! – ஒரு பக்கக் கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 16, 2023
பார்வையிட்டோர்: 6,370
 

 “சுவாமி தேருக்கு வந்த பின்னாடி கோயிலுக்குள்ள எதுக்கு கும்பிடனம்? நேரா தேருக்கு பக்கத்துல போயி கும்பிட்டுட்டு அங்கயே நின்னுக்குவோம்” அம்மாவின்…

விபரீத விருப்பங்கள்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 14, 2023
பார்வையிட்டோர்: 2,172
 

 மனம் ஒரு குரங்கு. தான் நினைப்பதை அடைய பிடிவாதமாக செயல்படும். பின் விளைவுகளைப்பற்றி சிறிதும் யோசிக்காது. அரசாங்க சட்டங்கள், சமூகத்தில்…

நன்னயம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 12, 2023
பார்வையிட்டோர்: 1,858
 

 “ஏங்க சோர்வா இருக்கீங்க…? ஒடம்புக்கு ஏதாச்சும் பண்ணுதா…? இன்னைக்கு வேலை அதிகமா….? மத்தியானம் சாப்பிட்டீங்களா…? ” எனக்கவலை மிகுந்து கேட்ட…

இயற்கைத்தாய்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 10, 2023
பார்வையிட்டோர்: 1,759
 

 பஞ்சம் என்பதே இல்லையடா, பண ஆசைதான் உனக்குத்தொல்லையடா. வஞ்சம் கொள்வதே பலரின் வேலையடா, வறுமை‌யில் உள்ளவன் கோழையடா.பறவைகள் போலே வாழ்ந்திடடா,…