கதையாசிரியர்: அன்னூர் கே.ஆர்.வேலுச்சாமி

369 கதைகள் கிடைத்துள்ளன.

முரண்கள்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 31, 2025
பார்வையிட்டோர்: 6,257

‘கடுமையாக உழைத்து, சிக்கனமாக செலவழித்து, சேமித்து வாரிசுகளின் தேவைகளைப்பூர்த்தி செய்தாலும் அவர்களால் திருப்தியடைய முடியவில்லையே….?’ எனும் கவலை சங்கரனின் மனதை...

விதி வலியது!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 25, 2025
பார்வையிட்டோர்: 7,911

வேட்டைக்கு காட்டிற்குள் சென்ற மகத நாட்டின் மன்னர் மார்க்கண்டேயன் ஓரிடத்திலேயே திகைத்து நின்றார். இது வரை பல சுயம் வரங்களில்...

காலங்களில் நாம் வசந்தம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 19, 2025
பார்வையிட்டோர்: 16,879

“பூனைய அடிச்சு முடுக்கிறத விட மீன மூடி வெக்கிறது நல்லதுன்னு  என்ற அப்பத்தாக்காரி அடிக்கொருக்கா சொல்லுவா. காலுந்தோலும் தெரியற மாதர...

உழைப்பும் பிழைப்பும்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 17, 2025
பார்வையிட்டோர்: 8,851

சொத்து விலை உச்சத்துக்குச்சென்றதால் விதைக்கும் காட்டின் அளவையும், உழைக்கும் நேரத்தையும் குறைத்துக்கொண்டார் விவசாயி குப்பையன். வயல் காட்டில் இறங்குவதற்கு மறுத்தார்....

அரசமரமும் ஆட்டுக்காரியும்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 15, 2025
பார்வையிட்டோர்: 6,822

செம்மறி ஆடுகள் காட்டிற்குள் புற்களை மேய்ந்து கொண்டிருந்தன. வெள்ளாடுகள் வேலியில் படர்ந்திருந்த கொடிகளையும், மரத்திலிருந்து முறித்துப்போட்ட கிளையிலிருந்த தளைகளையும் நொறுக்கித்தின்று...

பிஞ்சுப்பழங்கள்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 13, 2025
பார்வையிட்டோர்: 12,978

‘இந்த உலகில் வாழவே கூடாது. நம்மை உயிருக்குயிராய் காதலிப்பதாக சொன்ன கயா பிரேக்கப் சொல்லி விட்டதால் இனி வாழ்ந்து என்ன...

பக்கத்தில் ஒரு பெண்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 11, 2025
பார்வையிட்டோர்: 5,880

‘ஊட்டிக்கு சுற்றுலா சென்றால் மகிழ்ச்சியாக இருக்கும்’ எனும் யோசனையை உடன் பணி புரிந்த நண்பர் சொல்லக்கேட்ட இருபத்து மூன்று வயது...

மனமும் அறிவும்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 9, 2025
பார்வையிட்டோர்: 7,737

இருபது வயதில் அனுபவங்களேதும் ஏற்படாத போது அடங்க மறுத்த தனது மனம், பல வித அனுபவங்களைப்பெற்ற பின் அறுபதிலும் அடங்க...

ஆதங்கம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 7, 2025
பார்வையிட்டோர்: 4,647

தனது தங்கை ரம்யா கட்டியுள்ள புது வீட்டின் புண்ணியர்ச்சனைக்கு சென்று வந்த பின் மிகவும் கவலையில் ஆழ்ந்தாள் நித்யா. ‘கையாளாகாதவனுக்கு...

உயிர் படிப்பு!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 5, 2025
பார்வையிட்டோர்: 9,038

மருத்துவக்கல்லூரியிலிருந்து வீட்டிற்கு சோர்வுடன் வந்த கயா, ‘தான் மருத்துவப் படிப்பைத் தேர்வு செய்திருக்கக்கூடாது’ என தன் தாயிடம் வருத்தத்துடன் கண்ணீர்...