3303 கதைகள் கிடைத்துள்ளன.
கதையாசிரியர்: இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
கதைப்பதிவு: July 15, 2021
பார்வையிட்டோர்: 5,451
இன்று லண்டனில் இலங்கையை விட மோசமான வெயில்.நான் போட்டிருக்கும் சேர்ட்டை வியர்வை நனைத்த விட்டது.பக்கத்த நீச்சல் தடாகத்தில் குழந்தைகள் குதித்து…
கதையாசிரியர்: சோம.வள்ளியப்பன்
கதைப்பதிவு: July 15, 2021
பார்வையிட்டோர்: 5,136
கம்பி கேட்டை ஒரு கையால் திறக்க முயன்றான். மறுகையில் மொப்பெட் வண்டி. இயலாது போக, பின்பு மொபட்டை நிறுத்தி ஸ்டாண்ட்…
கதையாசிரியர்: வளர்கவி
கதைப்பதிவு: July 12, 2021
பார்வையிட்டோர்: 15,527
நள்ளிரவு. மாடியில் தனியாய் படித்துக் கொண்டிருந்த மாலினியை கத்தியோடு நெருங்கினான்.. காதலித்து ஏமாந்துபோன குமார். சுதாரித்துக் கொண்டவள், தைரியத்தை வர…
கதையாசிரியர்: யோ.பெனடிக்ற் பாலன்
கதைப்பதிவு: July 11, 2021
பார்வையிட்டோர்: 3,243
சைக்கிளிலிருந்து இறங்கி அதை உருட்டிக் கொண்டு தமது தகரப் படலை அருகில் வந்த வேதநாயகம் கையைப் படலையில் வைத்துக் கொண்டு,…
கதையாசிரியர்: யோ.பெனடிக்ற் பாலன்
கதைப்பதிவு: July 11, 2021
பார்வையிட்டோர்: 3,084
கிறிஸ்துராசா கண் விழித்துக் கிடந்தான். “எப்போது விடியும்?” நெற்றியில் வலது கையை மடித்துப் போட்டு கால்களைச் சுதந்திரமாக நீட்டி எறிந்து…
கதையாசிரியர்: யோ.பெனடிக்ற் பாலன்
கதைப்பதிவு: July 11, 2021
பார்வையிட்டோர்: 3,157
பூரணி தூக்கம் கலைந்து கண்ணிமைகளை மெல்லத் திறந்தான். விடியற் பொழுதின் இளம் படரொளி அந்தப் படுக்கை அறைச் சன்னல் நீக்கல்களூடாகத்…
கதையாசிரியர்: யோ.பெனடிக்ற் பாலன்
கதைப்பதிவு: July 11, 2021
பார்வையிட்டோர்: 2,372
கொட்டாஞ்சேனையில் ஒரு குச்சு ஒழுங்கையிலே அந்த இடத்திலே மூன்றரைப் பேர்ச் துண்டிலே பழைய வீடு உடைக்கப்பட்டு புதியதாக அந்த மூன்று…
கதையாசிரியர்: யோ.பெனடிக்ற் பாலன்
கதைப்பதிவு: July 11, 2021
பார்வையிட்டோர்: 1,569
நான் 1991 ஆம் ஆண்டு தமிழ்ப் பாடசாலைகளுக்குப் பொறுப்பான பணிப்பாளராக ஹொறணைக் கல்விக் கோட்டத்துக்குச் சென்றேன். அக்கோட்டத்தில் உள்ள பாடசாலைகள்…
கதையாசிரியர்: அருண் சரண்யா
கதைப்பதிவு: July 9, 2021
பார்வையிட்டோர்: 5,158
பிறர் எழுதுவதை எட்டிப் பார்ப்பது அநாகரீகம். என்றாலும் ரயில் பயணத்தின்போது அருகில் இருக்கும் ஒருவர் சுற்றுப்புறத்தை மறந்து எதையோ எழுதும்போது,…
கதையாசிரியர்: புதுமைப்பித்தன்
கதைப்பதிவு: July 9, 2021
பார்வையிட்டோர்: 4,938
தேவ இறக்கம் நாடார் – அவருக்கு வல்லின இடையினங்களைப் பற்றி அபேத வாதக் கொள்கையோ, தனது பெயரை அழுத்தமாகச் சொல்ல…