கதைத்தொகுப்பு: தின/வார இதழ்கள்

3304 கதைகள் கிடைத்துள்ளன.

பாட்டுப் பாடிய வெட்டுக்கிளி!

கதைப்பதிவு: May 4, 2013
பார்வையிட்டோர்: 9,312
 

 கோடை காலம். வெயில் நன்றாகக் கொளுத்திக் கொண்டிருந்தது. வெட்டுக்கிளி ஒன்று மரத்தின் அடிப்பாகத்தில் உள்ள வேரில் அமர்ந்து பாட்டுப் பாடிக்…

ஏக்கத் தீ…

கதைப்பதிவு: May 4, 2013
பார்வையிட்டோர்: 8,501
 

 தென்தமிழ்நாட்டின் கடைக்கோடியில் உள்ள ஒரு கிராமம்.மழை லேசாகத் தூறிக் கொண்டிருந்தது. குண்டும் குழியுமாய் மழைநீர் தேங்கி நாற்று நடும் அளவிற்கு…

என் கடமை!

கதைப்பதிவு: May 4, 2013
பார்வையிட்டோர்: 10,656
 

 கண்ணபிரான் சிறுவனாக இருந்தபோது பல வீடுகளில் வெண்ணெய் திருடி உண்டார். தன்னுடன் வரும் சிறுவர்களுக்கும் தந்து மகிழ்வார். ஒருநாள் கண்ணன்…

மரம்வெட்டியும் தங்க ஊசியும்…

கதைப்பதிவு: May 4, 2013
பார்வையிட்டோர்: 7,980
 

 ஓரு காலத்தில் மரம்வெட்டி ஒருவர் இருந்தார். அவர் பக்கத்தில் இருக்கும் காடுகளுக்குச் சென்று மரங்களை வெட்டித் தன் வாழ்க்கையை ஓட்டிக்…

செலவும் சிக்கனமும்

கதைப்பதிவு: May 4, 2013
பார்வையிட்டோர்: 13,560
 

 ஒரு ஊரில் மருதலிங்கம் என்ற வியாபாரி ஒருவர் இருந்தார். மாதம் ஒருமுறை அயல்நாட்டிற்குச் சென்று பொருள்களை வாங்கி வந்து விற்பனை…

மங்களம் பாட்டி சொன்ன கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 4, 2013
பார்வையிட்டோர்: 17,071
 

 அஸ்வினியும் அனிதாவும் வகுப்பறைத் தோழிகள். வீட்டுப் பாடங்களை சேர்ந்தே செய்வதும், படிப்பதுமாக அவர்களுடைய நட்பு மிகுந்து இருந்தது. அதோடு அவர்களுடைய…

தேரையின் தோட்டம்!

கதைப்பதிவு: May 4, 2013
பார்வையிட்டோர்: 7,558
 

 ஊருக்கு வெளியே அழகான தோட்டம் ஒன்று இருந்தது. அங்கு எல்லா வகையான மரங்களும் எல்லாவிதமான பயிர் வகைகளும் இருந்தன. தோட்டத்தை…

ஊக்கம்

கதைப்பதிவு: May 4, 2013
பார்வையிட்டோர்: 12,507
 

 தவளைக் கூட்டம் ஒன்று, அடர்ந்த காட்டில் பயணம் செய்து கொண்டிருந்தது. போகும் வழியில் ஏராளமான புதர்களும் குழிகளும் இருந்தன. திடீரென்று…

நினைத்ததும்…நடந்ததும்…

கதைப்பதிவு: May 4, 2013
பார்வையிட்டோர்: 7,667
 

 தீபாவளி நாள். மாலை மணி நான்காகிவிட்டது. மழை வரும்போல லேசாக இருட்டிக் கொண்டிருந்தது. அப்போது அந்த வடுகவிருட்சியூர் கிராமமும் தீபாவளி…

கொடியேற்றினால் மட்டும் போதுமா?

கதைப்பதிவு: May 4, 2013
பார்வையிட்டோர்: 9,535
 

 கதிரவன் எட்டம் வகுப்பு படிக்கும் மாணவன். மிகவும் அறிவாளி. பள்ளியில் நடைபெறும் அனைத்துப் போட்டிகளிலும் கலந்து கொண்டு முதல் பரிசைத்…