3311 கதைகள் கிடைத்துள்ளன.
கதையாசிரியர்: லதானந்த் கதைப்பதிவு: April 20, 2013
பார்வையிட்டோர்: 13,337
விருதுகள் வழங்கும் அமைப்பாளரின் அந்த வார்த்தைகளை ஆசிரிய் பொன்னம்பலத்தால் ஜீரணிக்கவே முடியவில்லை. அவரைத் திக்குமுக்காட வைத்திருந்தன. தில்லியிலிருந்து சென்னை வரும்…
கதையாசிரியர்: ரேவதி பாலு கதைப்பதிவு: April 20, 2013
பார்வையிட்டோர்: 11,906
“தடுக்கி வுழுந்தா பல் டாக்டர் மேலதான் வுழணும். நம்ப ஏரியாவிலேயே அத்தினி பல் டாக்டருங்க இருக்காங்க. இதுக்காக திருவான்மியூரிலிருந்து தண்டையார்பேட்டைக்குப்…
கதைப்பதிவு: April 20, 2013
பார்வையிட்டோர்: 10,203
அந்த ஞாயிற்றுக்கிழமை சூரியனால் அவளை ஏதும் செய்ய இயலவில்லை. தானொருத்தி இருப்பதை இவ்வுலகுக்குத் தெரிவிக்கும் பொருட்டு, நெடுங்காலமாய்ப் பிரதி எடுத்த…
கதைப்பதிவு: April 20, 2013
பார்வையிட்டோர்: 23,043
“”எனக்கு நாளை நடக்கப் போவது இப்போதே தெரிகிறது. சில சமயம் அடுத்த நிமிஷங்களில், ஏன் நொடிகளில் நடப்பது கூடத் தெரிகின்றது”…
கதையாசிரியர்: ஜி.ஆர்.சுரேந்தர்நாத் கதைப்பதிவு: April 20, 2013
பார்வையிட்டோர்: 25,367
கவிதை எழுதுவதற்காகக் காலை ஆறு மணிக்கே அலாரம் வைத்து எழுந்த, “ஓ… பெண்ணே…’ என்று ஆரம்பித்து விட்டேனே தவிர மேற்கொண்டு…
கதைப்பதிவு: April 20, 2013
பார்வையிட்டோர்: 9,586
கையில் மடக்கி வைத்திருந்த கம்பை விரித்து நீட்டினான் வீரையன். கம்பி நேராக நீண்டு நின்றது. தமக்கு முன்பாக இருந்த தரையில்…
கதைப்பதிவு: April 20, 2013
பார்வையிட்டோர்: 9,083
“எதாவுனாரா…’ தியாகராஜரின் கல்யாணி ராக கீர்த்தனையை விஸ்தாரமாக வாசித்துக் கொண்டிருந்தபோது, அதிர்ந்து நின்றது கூட்டம். கூட்டமென்றால் பெரிய கூட்டமல்ல; ஒரு…
கதைப்பதிவு: April 20, 2013
பார்வையிட்டோர்: 17,720
“எனக்குப் பிடிக்கிற மாதிரியே பொய் சொல்ல எங்கே கத்துக்கிட்டே?’ கண்கள் ஒளிரக் கேட்டாள் அபி! “அபிநயா’வின் சுருக். தந்தத்துக்கு சந்தனக்…
கதையாசிரியர்: உமா ஷக்தி கதைப்பதிவு: April 20, 2013
பார்வையிட்டோர்: 22,415
தோளில் தொங்கிய பை வெகு நேரமாக உறுத்திக் கொண்டிருந்தது. நின்று நின்று கால்கள் கடுத்தன. கிட்டத்தட்ட மூன்று மணி நேரமாக,…
கதையாசிரியர்: போளூர் சி.ரகுபதி கதைப்பதிவு: April 20, 2013
பார்வையிட்டோர்: 12,525
“டேய் தம்பி…!’ கார்பரேட்டரை பெட்ரோல் ஊற்றித் துடைத்துக் கொண்டிருந்த ராஜன் திரும்பினான். பஜாஜ் கப் ஸ்கூட்டியில் அமர்ந்தபடி, ஒரு காலைத்…