கதைத்தொகுப்பு: தின/வார இதழ்கள்

3304 கதைகள் கிடைத்துள்ளன.

குறையொன்றுமில்லை!

கதைப்பதிவு: April 20, 2013
பார்வையிட்டோர்: 10,054
 

 புஸ் புஸ் என்று கரிய புகையினை கக்கி கொண்டு, முக்கி, முனகி, அந்த உயர மலைப்பாதையில் புழுதியை கிளப்பிக்கொண்டு ஏறி…

கசிவு

கதைப்பதிவு: April 20, 2013
பார்வையிட்டோர்: 10,328
 

 சந்தோஷ் காலனியில் ஓரே பரபரப்பு… காலனியில் வசிப்பவர்கள் ஒருவரைப் பார்த்து ஒருவர் வசைமாரி வார்த்தைகளை அள்ளி வீசிக்கொண்டிருந்தனர். பல அடுக்குகளைக்…

ஒளியும் ஒலியும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 20, 2013
பார்வையிட்டோர்: 15,817
 

 “” என்ன கௌம்பீட்டியளாக்கும்?” “”போர ஜோலிக்குப் போயித்தானே ஆவணும்.” “”தூரம் தொலைவெட்டா இருக்கே. வயசான காலத்துலெ… இங்குனக்குள்ளேனா பரவாயில்லை.” “”இது…

அடிக்காதீங்க… அவன் என் மகன்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 20, 2013
பார்வையிட்டோர்: 13,296
 

 விருதுகள் வழங்கும் அமைப்பாளரின் அந்த வார்த்தைகளை ஆசிரிய் பொன்னம்பலத்தால் ஜீரணிக்கவே முடியவில்லை. அவரைத் திக்குமுக்காட வைத்திருந்தன. தில்லியிலிருந்து சென்னை வரும்…

இவனும் அவனும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 20, 2013
பார்வையிட்டோர்: 11,882
 

 “தடுக்கி வுழுந்தா பல் டாக்டர் மேலதான் வுழணும். நம்ப ஏரியாவிலேயே அத்தினி பல் டாக்டருங்க இருக்காங்க. இதுக்காக திருவான்மியூரிலிருந்து தண்டையார்பேட்டைக்குப்…

ஞாயிற்றுக்கிழமை

கதைப்பதிவு: April 20, 2013
பார்வையிட்டோர்: 10,163
 

 அந்த ஞாயிற்றுக்கிழமை சூரியனால் அவளை ஏதும் செய்ய இயலவில்லை. தானொருத்தி இருப்பதை இவ்வுலகுக்குத் தெரிவிக்கும் பொருட்டு, நெடுங்காலமாய்ப் பிரதி எடுத்த…

நந்திங் டு ஒர்ரி

கதைப்பதிவு: April 20, 2013
பார்வையிட்டோர்: 23,012
 

 “”எனக்கு நாளை நடக்கப் போவது இப்போதே தெரிகிறது. சில சமயம் அடுத்த நிமிஷங்களில், ஏன் நொடிகளில் நடப்பது கூடத் தெரிகின்றது”…

பூக்கள் பூக்கும் தருணம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 20, 2013
பார்வையிட்டோர்: 25,320
 

 கவிதை எழுதுவதற்காகக் காலை ஆறு மணிக்கே அலாரம் வைத்து எழுந்த, “ஓ… பெண்ணே…’ என்று ஆரம்பித்து விட்டேனே தவிர மேற்கொண்டு…

அம்மாவின் புலம்பல்கள்

கதைப்பதிவு: April 20, 2013
பார்வையிட்டோர்: 9,559
 

 கையில் மடக்கி வைத்திருந்த கம்பை விரித்து நீட்டினான் வீரையன். கம்பி நேராக நீண்டு நின்றது. தமக்கு முன்பாக இருந்த தரையில்…

மேகங்களும் சங்கராபரணமும்

கதைப்பதிவு: April 20, 2013
பார்வையிட்டோர்: 9,063
 

 “எதாவுனாரா…’ தியாகராஜரின் கல்யாணி ராக கீர்த்தனையை விஸ்தாரமாக வாசித்துக் கொண்டிருந்தபோது, அதிர்ந்து நின்றது கூட்டம். கூட்டமென்றால் பெரிய கூட்டமல்ல; ஒரு…