கதைத்தொகுப்பு: குடும்பம்

8379 கதைகள் கிடைத்துள்ளன.

உன்னை விடமாட்டேன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 25, 2014
பார்வையிட்டோர்: 7,713
 

 அன்று அவனது பிறந்தநாள். அந்நினைவில் விரக்திதான் எழுந்தது சுப்பையாவிடம். அவனுடைய மகன் மோகனுக்கும் அன்றுதான் பிறந்தநாள். `இப்போது எத்தனை வயதிருக்கும்…

பட்ட மரம் துளிர் விடுமா?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 25, 2014
பார்வையிட்டோர்: 7,296
 

 சண்முகத்திற்கு வசதிக்கு குறைவு இல்லை. அவனுக்கு சாதியினர் பலம், உடல் பலம், பணபலம் எல்லாம் இருந்ததால் தெனாவெட்டு அதிகம்! அந்தக்…

வானம் வசப்படும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 22, 2014
பார்வையிட்டோர்: 21,009
 

 வேணு தன் இனிய தங்கை பத்மாவுக்கு, மிகவும் சந்தோஷம் தரக்கூடிய ஒரு நிறைவான திருமண வாழ்வை ஏற்படுத்திக் கொடுக்கும் பொருட்டு,…

முள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 22, 2014
பார்வையிட்டோர்: 16,875
 

 கணேசன் அண்ணன் வீட்டுக்குப் போவது என்றாலே எப்போதும் பிரியம்தான் இவனுக்கு. கணேசன் ஒன்றும் கூடப்பிறந்த அண்ணனோ உறவு ஜனமோ இல்லை…

தங்கச்சி மடம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 22, 2014
பார்வையிட்டோர்: 13,672
 

 சென்னையில் நான் பரோட்டா சாப்பிட்டிருக்கிறேன். ஆனால் இந்த பரோட்டா வித்தியாசமாக இருந்தது. இதைச் சப்பாத்திக் கட்டையால் தேய்த்து, தோசைக்கல்லில் சுடுவதில்லை….

டோக்கன் நம்பர் 24

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 22, 2014
பார்வையிட்டோர்: 10,267
 

 ஆரார் மிதுன் Subject: டோக்கன் நம்பர் 24 கதை: India சில நேரங்களில், நாம் ஒருவருக்கு உதவுவதாக நினைத்து செய்யும்…

கேதம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 22, 2014
பார்வையிட்டோர்: 7,871
 

 சூரியன் உதிக்கத்தொடங்கியது… மூன்று மணி நேரத்திற்கு மேலாக ஒலித்த ஒப்பாரி ஓலம் சற்றே தணிந்திருந்தது… பெண்கள் தொண்டை வற்றியவர்களாக எச்சிலை…

விநாடி முள்ளின் நகர்வுகள்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 22, 2014
பார்வையிட்டோர்: 7,031
 

 அப்பாக்களின் இறப்பு தவிர்க்க முடியாததும் நடப்பதும் தான் என்றாலும் கூட அவர்களின் இழப்பு எற்படுத்திவிட்டுச் செல்கிற வெற்றிடம் மிகப் பெரியாதாகவே….

ஆண் குழந்தை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 22, 2014
பார்வையிட்டோர்: 8,182
 

 “ மூணாவதும் பெண் குழந்தையா?….இனி என்னடா செய்வது?…..ஸ்ருதிக்கு ஆண் குழந்தை பாக்கியமே இல்லே!….நீ பேசாமே உங்க அத்தை பெண் மாலதியை…

தாயின் மனசு

கதைப்பதிவு: May 18, 2014
பார்வையிட்டோர்: 11,717
 

 “”கமலா, என்னம்மா அப்படியே ஸ்தம்பிச்சுட்டே?” கேட்டுக்கொண்டே வந்தார் அருணாசலம். அவர் குரல் அதட்டல் கமலாவை சுயநிலைக்கு மீட்டு வந்தது. அவர்…