கதைத்தொகுப்பு: குடும்பம்

8339 கதைகள் கிடைத்துள்ளன.

சொல்லத்தான் நினைக்கிறேன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 13, 2014
பார்வையிட்டோர்: 8,400
 

 அந்தம்மா வந்தா இனிமே வேலைக்கு வரவேண்டாம்னு சொல்லிடு… – அவ்வளவு நேரம் கொதித்துக்கொண்டிருந்த அவளின் மனசுக்கு என்னின் இந்த வார்த்தைகள்…

மெஷின்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 13, 2014
பார்வையிட்டோர்: 8,842
 

 ஊரிலிருந்து அத்தையைக் கூட்டிக்கொண்டு வரப்போகிாரா? பாலகோபாலனிடமிருந்து கெஞ்சலாக வந்த அந்தக் கோரிக்கையைக் கேட்டு மஞ்சுளா ஒரு நிமிடம் ஆச்சரியப்பட்டுப்போனாள். மனிதருக்கு…

வழி தவறி?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 13, 2014
பார்வையிட்டோர்: 9,898
 

 “”நம்ம வீட்டுக்கு, இந்தச் சந்துல திரும்பக் கூடாதே?”, நாலு எட்டு தள்ளி வேகமாக நடந்துகொண்டிருந்த கோபாலுக்கு கேட்குமாறு கூறினாள் ஆனந்தி….

அம்மாவ பார்க்கப் போறேன்…..

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 13, 2014
பார்வையிட்டோர்: 10,600
 

 என்னை அந்த வெள்ளை மெத்தையில்தான் போட்டு வைத்திருக்கிறார்கள். உயிர் இருக்கிறது; அசைவில்லை. மூச்சு இருக்கிறது; பேச்சில்லை. வாயில் சுவாசக்கவசம் அணியப்பட்டிருக்கிறது….

மண்ணு வேணும்டா…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 10, 2014
பார்வையிட்டோர்: 8,454
 

 “கால் கிரௌண்டா இருந்தாலும் நமக்குன்னு சொந்தமா மண்ணு வேணும்டா… அத விட்டுட்டு என்னமோ தீப்பெட்டி அடுக்குனமாதி, பிளாட்டு வாங்குறானுங்களாம் பிளாட்டு……

ஒடுக்கப்பட்ட நொண்டி சாமி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 10, 2014
பார்வையிட்டோர்: 14,215
 

 வடக்கு தோப்பில் நேற்று தேங்காய் வெட்டு நடந்து தேங்காய்கள் சிதறி கிடந்தன. தேங்காய்களை ஒன்றுசேர்த்து கூடையில் அள்ளி கொட்டத்துக்கு முன்…

நாணயக்கயிறு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 10, 2014
பார்வையிட்டோர்: 7,011
 

 ‘மாடா! டேய்… எழும்படா!” ‘நான் கத்துறன் அவன் விறுமகட்டை மாதிரிக் கிடக்கிறான்!… எழும்பன்ரா எருமை!” ‘ராசாவுக்கு நான் கத்துறது கேக்கயில்லையோ?…….

விண்ணைத்தாண்டிசென்றாய்!!!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 10, 2014
பார்வையிட்டோர்: 10,103
 

 சிகரம் குடியிருப்பு!!! காலை நேரம்! இளங்கீரன் உச்சகட்ட பதட்டத்தில் அங்கும் இங்குமாய் அலைந்து கொண்டிருந்தான். அப்போது அங்கு ஆட்டோவில் தாரணியும்…

ஒரு ஆலமரத்தின் கதை….

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 10, 2014
பார்வையிட்டோர்: 14,467
 

 திருச்சியிலிருந்து முசிறி செல்லும் பன்னிரண்டு கிலோமீட்டர் தொலைவில், தேசிய நெடுஞ்சாலையின் இடதுபுறம் பிரியும் மண் சாலையில் ஒன்றரை கிலோமீட்டர் பயணித்தால்…