8344 கதைகள் கிடைத்துள்ளன.
கதையாசிரியர்: ஆண்டாள் பிரியதர்ஷினி கதைப்பதிவு: April 22, 2014
பார்வையிட்டோர்: 16,337
திடீரென்றுதான் அந்தச்சப்தத்தைக்கவனித்தேன் ஒரேசீராக “சாக்,சாக்,சாக்’ கென்று. கூடவே லேசாய்ப் பச்சைப் புல்வாசம் மூக்கைத் துளைத்தது. இதுநேரம் வரை வேலை மும்முரம்….
கதையாசிரியர்: ராகவன் தம்பி கதைப்பதிவு: April 18, 2014
பார்வையிட்டோர்: 9,533
துவக்கப் பள்ளியில் ஏழு வருஷங்களும் உயர்நிலைப் பள்ளியில் எட்டு வருஷங்களும் (றாம் வகுப்பிலும் எட்டாம் வகுப்பிலும் தலா ஒரு வருடம்…
கதையாசிரியர்: காரை ஆடலரசன் கதைப்பதிவு: April 18, 2014
பார்வையிட்டோர்: 14,519
இரவு மணி 10.00. அறையில் படித்துக்கொண்டிருந்த எனக்கு கை நழுவி புத்தகம் விழுந்தது நான்காவது முறை. இனி படிக்க முடியாது….
கதையாசிரியர்: வாதூலன் கதைப்பதிவு: April 18, 2014
பார்வையிட்டோர்: 13,902
“டேக் இட் ஈஸி” என்று கவிதா முதுகில் மெதுவாகத் தட்டிக் கொடுத்தான் ராமலிங்கம். “இப்ப நான் என்ன கேட்டேன்னு இப்படிக்…
கதையாசிரியர்: வசந்தகிருஷ்ணன்.ஆ. கதைப்பதிவு: April 18, 2014
பார்வையிட்டோர்: 31,452
நீங்களே சொல்லுங்க.. ஒரு வயசுப் பையனுக்கு என்னலாம் ஆசயிருக்கும்…? அட மத்தத விட்டுடலாம், முதலிரவப்பத்தி எப்படிலாம் ஆசபட்டிருப்பான்..? விவரம் தெரிஞ்ச…
கதையாசிரியர்: சுதாராஜ் கதைப்பதிவு: April 18, 2014
பார்வையிட்டோர்: 6,771
அக்கா சற்று சந்தோஷமான மனநிலையில் இருப்பதுபோலத் தென்பட்டது. இன்று ஷெல்லடிச் சத்தம் இல்லை. இடம் பெயர்ந்தவர்கள் சொந்த இடங்களுக்குத் திரும்பலாம்…
கதையாசிரியர்: திருநெல்வேலி உலகநாதன் கதைப்பதிவு: April 15, 2014
பார்வையிட்டோர்: 10,781
இரவு 8.30 மணி!!! தியாகராஜனின் வீடு!!! “டேய் பொன்ராஜ் , தங்கராஜ் சாப்பிட வாங்க ,அப்பா நீங்களும் சாப்பிட வாங்க”…
கதையாசிரியர்: கவிப்பித்தன் கதைப்பதிவு: April 15, 2014
பார்வையிட்டோர்: 14,804
கண்களில் விளக்கெண்ணெய் விடாத குறையாகக் கூட்டத்தை ஊடுருவிப் பார்த்துக் கொண்டிருந்தார் எஸ்.ஐ. சுந்தரம். இந்த வருடம் காலையிலிருந்தே கூட்டம் கட்டுக்கடங்கவில்லை….
கதையாசிரியர்: மூதூர் மொகமட் ராபி கதைப்பதிவு: April 15, 2014
பார்வையிட்டோர்: 6,936
“வாப்பா..! வாப்பா! உங்களைத் தேடி யாரோ வந்திருக்காங்க…எழும்புங்க!” கிணற்றுக்குள்ளிருந்து ஒலித்த ஷைனுக்குட்டியின் குரலைத் தொடர்ந்து யாரோ பலமாக உலுப்பியது போலிருந்தது…
கதையாசிரியர்: அபிமானி கதைப்பதிவு: April 13, 2014
பார்வையிட்டோர்: 14,892
காலைத் தினசரியை ஆர்வமாய் வாசித்துக் கொண்டிருந்த நந்தினியிடம் அவசரமாய் வந்து நின்ற வேதவல்லி அனுசரணையாய் சொன்னாள்: “”இன்னிக்கு மதியம் மாப்பிள்ள…