கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: March 2021

127 கதைகள் கிடைத்துள்ளன.

அற்றது பற்றெனில்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 28, 2021
பார்வையிட்டோர்: 5,871
 

 ரயில் தனது வேகத்தைக் குறைத்துக் கொண்டு ‘ஸ்டேஷனு’க்குள் தயங்கித் தயங்கிச்சென்றது, தமது மனநிலையைச் சுட்டிக் காட்டுவது போல் தோன்றிற்று. சபேசனுக்கு….

புலியும் பூனையும்..

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 28, 2021
பார்வையிட்டோர்: 3,505
 

 கணவனும் மனைவியுமாக, பனகல் பார்க்கிலிருந்த அந்தத் துணிக்கடையிலிருந்து வெளிவந்தபோது மாலை மணிநான்கு. மனிதர்களை பதட்டத்துடன், அலையவைத்துக்கொண்டிருக்கிற வெயில். ஆண் பெண்பேதமின்றி…

குடிமகன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 28, 2021
பார்வையிட்டோர்: 4,427
 

 ராஜபாளையம் செல்லும் அந்த மையச்சாலையில் ஒரு கவட்டை போல இரண்டாக சாலை பிளந்து, அதில் இடது பக்கமாய், இரு தூண்களோடு…

எங்கே யாருக்கு எதுவோ?!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 28, 2021
பார்வையிட்டோர்: 2,837
 

 படுக்கையில் புரண்டு புரண்டு படுத்து, வலி எடுத்தது தான் மிச்சம்!… துாக்கம் விரைவில் வந்து கண்களைத் தழுவுவதாகத் தெரியவில்லை. ஒரு…

அம்மா..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 28, 2021
பார்வையிட்டோர்: 2,891
 

 அம்பிகாவிற்கு அதிர்ச்சியாக இருந்தது. நினைக்க நினைக்க ஆத்திரம் வந்தது. ‘ அம்மா…..ஆ…! ‘ வார்த்தையை வெளியில் விடாமல் பல்கலைக் கடித்துக்…

மயில் பொம்மை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 28, 2021
பார்வையிட்டோர்: 4,005
 

 நடையை எட்டிப் போட்டாள் தேவகி. இன்னும் ஐந்து நிமிடத்தில் போய்விடலாம். சூப்பர்வைசர் ஆறுமுகம் கண்ணில் படாமல் கம்பெனிக்குள் நுழைந்து விட்டால்…

ஒளிவட்டம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 28, 2021
பார்வையிட்டோர்: 2,634
 

 ஒவ்வொரு மனிதனைச் சுற்றியும் ஒரு ஒளிவட்டம் இருக்கிறது. இதை ஆங்கிலத்தில் AURA என்பார்கள். அனைத்து மத ஸ்தாபர்கர்கள்; மஹான்கள்; ஞானிகள்,…

வழித்துணை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 25, 2021
பார்வையிட்டோர்: 3,957
 

 ஜன்னல் கம்பிகளை பிடித்துக்கொண்டு வெளியே நோக்கினார் சரபசாஸ்திரிகள். திருநீற்றைப் பூசிக் கொண்டு புறப்படும் உதய காலம். பார்வை சென்று முடியுமிடத்தில்…

திரிலோகாதிபத்திய ரகசியம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 25, 2021
பார்வையிட்டோர்: 5,856
 

 பூமி அதிர்ந்தது; விந்தியமலை கண்காண நடுங்கியது. மரங்கள் நிலை தடுமாறி மடமடவென்று சரிந்தன. வனவிலங்குகள் உயிருக்குப் பயந்து ஒண்டிப்பதுங்கின. வான…