கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: March 18, 2021

9 கதைகள் கிடைத்துள்ளன.

முடிவிலியின் நிகழ்தகவு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 18, 2021
பார்வையிட்டோர்: 70,020
 

 1. “அப்போ மனித பரிணாம வளர்ச்சி பற்றிய சார்லஸ் டார்வினின் இயற்கைத் தேர்வு மற்றும் தக்கன பிழைத்தல் கோட்பாடு தவறுண்ணு…

திக் திக் திக்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 18, 2021
பார்வையிட்டோர்: 4,427
 

 “என்னங்க.. என்னங்க.. ராத்திரி பூரா குழந்தை அழுகற சத்தம் கேட்டுச்சே.. என்னவா இருக்கும்?” “என்ன‌.. குழந்தை அழுகற சத்தமா.. எனக்கு…

அப்பாவின் முகம் பார்க்கும் கண்ணாடி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 18, 2021
பார்வையிட்டோர்: 3,712
 

 அப்பா என்றில்லை..யாவர்க்கும் பொதுவான குணம்தான்.அப்பா என்பதினால் அதிகமாய் கவனத்தில் கொள்கிறோம். அவ்வளவே. காலை, மாலை, இரவு என மாறுகின்ற பொழுதுகளுடன்…

கடத்தப்பட்ட குழந்தை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 18, 2021
பார்வையிட்டோர்: 6,661
 

 ஏதோ யோசனையில் பேருந்தில் உட்கார்ந்து சென்று கொண்டிருந்த சாக்க்ஷிக்கு எதிர் சீட்டில் உட்கார்ந்து தன் மழலை குரலால் பக்கத்தில் இருக்கும்…

இதுவும் கடந்து போகும்!!!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 18, 2021
பார்வையிட்டோர்: 3,858
 

 கிஷோர்….உன்னி….சிவா… மூன்று பேருக்கும் நிறையவே ஒற்றுமை இருக்கிறது……… மூன்று பேரும் மேட்டுக் ‘ குடிமகன்கள்’ . மருத்துவக் கல்லூரியில் இரண்டாம்…

கணக்கர் கடவுள்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 18, 2021
பார்வையிட்டோர்: 4,120
 

 இந்தியா…..ஆண்டு 1978…… இலங்கையிலிருந்து விமானத்தில் பயணித்த போது, விமானத்தின் ஜன்னல் வழியே தெரிந்த நீலக் கடலின் அழகை ரசிக்கும் மன…

புத்தி பெற்றவர்கள்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 18, 2021
பார்வையிட்டோர்: 3,305
 

 வாசலில் உள்ள பெயர் பலகையை, ஒரு முறைக்கு இரு முறை நன்றாக உற்றுப் பார்த்து படித்து மனத்தைத் திடப்படுத்திக்கொண்டுதான் வசுமதி…

தாயுமானவன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 18, 2021
பார்வையிட்டோர்: 4,173
 

 சிவனே என் சிவனே!!! அன்று காலை முதலே, பர்வதம் மிகவும் பரபரத்துக்கொண்டு, கோவிலுக்கு கொண்டு போக வேண்டிய சாமான்களெல்லாம் சரியா…

சமையல் சோம்பேறிகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 18, 2021
பார்வையிட்டோர்: 3,197
 

 ஞாயிறு விடிகாலை… ரெஸ்ட் ரூம் போவதற்காக எழுந்திருந்தவளை விஸ்வநாத ஐயர் “கல்யாணி, பெரியப்பாவுக்கு சூடா ஒரு காபி போட்டுக்கொண்டு வாயேன்…”…