Month: June 2013

கடன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 14, 2013
பார்வையிட்டோர்: 8,324
 

 கொண்டா ரெட்டியாரிடம் ஒரு ரூபாய் கடன் வாங்குவதானால் கூட பத்து நடை நடந்தாக வேண்டும் என்பது ஊரில் எல்லோருக்கும் அத்துப்படியான…

இனியும் விடியும்….

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 14, 2013
பார்வையிட்டோர்: 9,064
 

 அந்த பெரிய அறையில் குழுமியிருந்த அத்தனை பேரும் வினாடி நேரத்தில் ஊமையாகிப் போனார்கள். அத்தனை முகங்களிலும் அதிர்ச்சியின் ரேகைகள். ஒருவருக்கொருவர்…

குருவி வர்க்கம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 14, 2013
பார்வையிட்டோர்: 7,725
 

 சிலுசிலுக்கும் காலைக் காற்று. சூடேறி வரும் வெளுப்பு வெயில். மொட்டைமாடியில் நெல்மணிகள் காயப்போட்டிருந்தார்கள். ‘கீச்கீச் ‘ சென்று சிட்டுக்குருவிகள், நெல்மணிகளைக்…

தற்செயல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 14, 2013
பார்வையிட்டோர்: 9,029
 

 நாளைய எட்டாம் நாள் கலியாணம். இந்நேரம் தாலி கட்டி முடிந்திருக்கும். வரிசை வைத்து காப்புக் களைந்து விட்டிருப்பார்கள். பந்திக்கு ஆயத்தம்…

ஆண்மை 13

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 13, 2013
பார்வையிட்டோர்: 19,089
 

 ஈச்சேரில் விழுந்த” சந்திர சேகரம் கோழி உறக்கத்தை வாலாயம் பண்ணி, அதனைச் சுகிக்கின்றார். யாழ்தேவியிலே பகற் பயணம். அகோர வெயில்….

தகர்ப்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 13, 2013
பார்வையிட்டோர்: 16,678
 

 சந்திரமதிக்கு அடிமேல அடி வாங்குனது மாதிரி இருந்துச்சு. பத்து வருஷத்துக்கும் மேல அன்பு இல்லம் ஆஸ்டலுல வார்டனா இருக்குற அவளுக்கு…

அய்யோடா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 13, 2013
பார்வையிட்டோர்: 51,046
 

 இரை தின்ற மலைப்பாம்பு போல இருளில் அந்த நெடுஞ்சாலை அவர்கள் எதிரே நீஈஈளமாக வளைந்து வளைந்து போய்க்கொண்டு இருந்தது. காரின்…

சகபயணி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 12, 2013
பார்வையிட்டோர்: 9,620
 

 வீட்டை விட்டு ஓடி வந்தேன். அப்படிச் சொல்லக்கூடாது. வீடென்று எதைச் சொல்வது? வீடே இல்லை. கண்ணி வெடியில் சிதறிய சிங்கள…

ஒளிந்து கண்டுபிடிக்கும் விளையாட்டு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 12, 2013
பார்வையிட்டோர்: 9,997
 

 அவர்கள் இறுதிப் பரீட்சை எழுதிய மையமான பெரிய பள்ளியின் தாழ்வாரம் காலியாயிருந்தது. அதில் கோபியும் கலைவாணியும் சிரித்தபடி விளையாடிக் கொண்டிருந்தார்கள்….

2013 லவ் ஸ்டோரி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 12, 2013
பார்வையிட்டோர்: 18,444
 

 கதைக்குள் செல்லும் முன்… நான் எப்பொழுதுமே அகிம்சை வாதி..காந்தீய வழியில் வாழ்பவள்..சிறு உயிருக்கும் தீங்கு நினைக்காதவள்..அடி தடி எல்லாம் எனக்கு…